கதை
  • உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப் ...

    உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப்படுத்தினேன், சிறு தயக்கத்துடன். என் காதலை நீ ஏற்றுக்கொண்ட விதமே ஒரு கவிதை-உன் புன்னகையும் ச ...

    Read more
  • அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாம ...

    அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாமாவே சொன்னாரே."" ...

    Read more
  • அம்மாவின் மேடைப் பேச்சை அவள் கேட்டதில்லை! வீட்டில் அவரவர் வேலை அவரவர்களுக்கு.. அறிவுரை சொல்ல அம்மாவுக்கும ...

    அம்மாவின் மேடைப் பேச்சை அவள் கேட்டதில்லை! வீட்டில் அவரவர் வேலை அவரவர்களுக்கு.. அறிவுரை சொல்ல அம்மாவுக்கும் நேரமில்லை.. கேட்கும் பொறுமையும் மகளுக்கு இல்லை! ...

    Read more
  • உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப் ...

    உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப்படுத்தினேன், சிறு தயக்கத்துடன். என் காதலை நீ ஏற்றுக்கொண்ட விதமே ஒரு கவிதை-உன் புன்னகையும் ச ...

    Read more
  • 'மாமா, நீங்க பெருநாளக்கி புது டிரஸ் எடுக்கலியா? எங்களுக்கெல்லாம் வாப்பா ரெண்டு ரெண்டு ஸெட் எடுத்துக் ...

    'மாமா, நீங்க பெருநாளக்கி புது டிரஸ் எடுக்கலியா? எங்களுக்கெல்லாம் வாப்பா ரெண்டு ரெண்டு ஸெட் எடுத்துக் குடுத்தாங்க' என்று ஒரு வாண்டு சொன்னதற்கு, 'ஒங்களுக் கெல்லாம் வாப்பா இருக்காக. எனக்கு டிரஸ் ...

    Read more
  • அம்ம்ம்மா, வெளில பக்கி பண்டாரம் மாரி இருக்கு. உள்ள போனா அரண்மனைதான். வீட்டுக்குள்ள, கமகமன்னு ஜவ்வ ...

    அம்ம்ம்மா, வெளில பக்கி பண்டாரம் மாரி இருக்கு. உள்ள போனா அரண்மனைதான். வீட்டுக்குள்ள, கமகமன்னு ஜவ்வாது வாசனை, மூச்சு முட்டுது. அந்த கூடம் கிரிக்கெட் க்ரௌவுண்டுதாங்க ...

    Read more
  • நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்ட ...

    நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்டிருந்தது. அதை எந்த விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்த மனநிலை. ...

    Read more
  • பானைகளுக்குள்ளே கள், சாராயம். குடியென்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்திருந்த ஒரு தலைமுறை அன்று முதல் ...

    பானைகளுக்குள்ளே கள், சாராயம். குடியென்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்திருந்த ஒரு தலைமுறை அன்று முதல்தான் பாழ்படுத்தப்பட்டது. ...

    Read more
  • பள்ளியில் குழந்தைகளெல்லாம் ரெண்டு வயசிலிருந்து நாலு வயசுக்குள்ளேதான். அத்தனையும் விசேஷமான குழந்தைகள். காத ...

    பள்ளியில் குழந்தைகளெல்லாம் ரெண்டு வயசிலிருந்து நாலு வயசுக்குள்ளேதான். அத்தனையும் விசேஷமான குழந்தைகள். காது கேளாத, வாய் பேச இயலாத பரிதாபத்துக்குரிய அரும்புகள். அம்மா என்கிற ஆரம்ப வார்த்தையைக் கூட உ ...

    Read more
  • எதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படு ...

    எதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போ ...

    Read more