கதை
  • யரோ ரெபேக்காவாம், புது லேடி வீ.பி. வந்துருக்காங்க. அவுங்க பாக்க போறாங்க. நான் அவுங்கள இன்னிக்கி மத்யா ...

    யரோ ரெபேக்காவாம், புது லேடி வீ.பி. வந்துருக்காங்க. அவுங்க பாக்க போறாங்க. நான் அவுங்கள இன்னிக்கி மத்யானம் பன்னண்டு மணிக்கு மீட் பண்றேன். இதுவரைக்கும் பண்ணதெல்லாம் வேஸ்ட்டா போச்சு. ம்ம்ம், எனிவே ...

    Read more
  • அந்த வீட்டில் ஒரு பெண் தன் குழந்தையுடன் கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அந்த வீட்டில் யாரும் ...

    அந்த வீட்டில் ஒரு பெண் தன் குழந்தையுடன் கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அந்த வீட்டில் யாரும் நீண்ட நாட்கள் குடியிருந்தது இல்லையாம். ...

    Read more
  • நீரின் அடிப்படை மூலம்போல் ஒளிர்கின்ற ஒளி நானே. வருணன் நானே. எங்கே எதைத் தேடி எடுக்கப் போகிறீர்கள்? வராக அ ...

    நீரின் அடிப்படை மூலம்போல் ஒளிர்கின்ற ஒளி நானே. வருணன் நானே. எங்கே எதைத் தேடி எடுக்கப் போகிறீர்கள்? வராக அவதாரமாய் மூக்கைத் தேய்த்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள்? ...

    Read more
  • பாவம்.. அம்மாவுக்கான வைத்தியச் செலவு அதன் எல்லையைத் தாண்டிவிட்டது. அதனால் தினசரி வீட்டு நிலைமைகூடப் பாதிக ...

    பாவம்.. அம்மாவுக்கான வைத்தியச் செலவு அதன் எல்லையைத் தாண்டிவிட்டது. அதனால் தினசரி வீட்டு நிலைமைகூடப் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மனக்குமுறலாய் எதிரொலித்து விட்டது. ...

    Read more
  • ஒன்பது வருஷ வியாபார வாழ்க்கையில் முடங்கிக்கிடந்த என்னுடைய கற்பனை வளத்தையும் படைப்புத்திறனையும் நீவிவிட்டு ...

    ஒன்பது வருஷ வியாபார வாழ்க்கையில் முடங்கிக்கிடந்த என்னுடைய கற்பனை வளத்தையும் படைப்புத்திறனையும் நீவிவிட்டு நிமிர்த்தலாம். கதைகள் கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் ...

    Read more
  • இவர்களைக் கடந்து நடந்து போனவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே இந்தக் காட்சியைப் பார்த்துப் போனாலும், இவள் ...

    இவர்களைக் கடந்து நடந்து போனவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே இந்தக் காட்சியைப் பார்த்துப் போனாலும், இவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கிற மனநிலை இல்லாமலிருந்தாள். ...

    Read more
  • அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி ...

    அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி வதைக்குமோ? சிரிப்பாய் இருக்கிறது. சொத்து பத்தெல்லாம் எப்படியோ எங்கேயோ போய்ச் சேர்ந்தது. இப்போ ந ...

    Read more
  • விநோதமாய் அதன் பிறகு தவறாமல் வேலைக்கு வந்தான். பகலில் குடித்துவிட்டுக் கிடப்பானாம். கணவனாய், குடும்பத ...

    விநோதமாய் அதன் பிறகு தவறாமல் வேலைக்கு வந்தான். பகலில் குடித்துவிட்டுக் கிடப்பானாம். கணவனாய், குடும்பத் தலைவனாய் எந்தப் பங்கும் செய்யாத மனிதனை வைத்துக் கொண்டு செந்தூரம் என்ன பாடுபட்டாளோ! ...

    Read more
  • குடிசை தீப்பத்திக்கிச்சு. இவன் மட்டும் வெளியே இருந்தாலே பொழைச்சுக்கிட்டான் அப்படியே வுட்டா சோறு தண்ணி இல் ...

    குடிசை தீப்பத்திக்கிச்சு. இவன் மட்டும் வெளியே இருந்தாலே பொழைச்சுக்கிட்டான் அப்படியே வுட்டா சோறு தண்ணி இல்லாம அலைவான். பிச்சை எடுப்பான், சரி, நம்ம தொழிலைக் கத்துக் கொடுக்காலாம்னு வச்சகிட்டேன் ...

    Read more
  • நா பெத்த புள்ளயாச்சே, என் செல்லமாச்சே, அந்த திண்டுக்கல் ரோடு க்ளினிக் அட்ரஸ் குடுங்க, நீங்க ஆ ...

    நா பெத்த புள்ளயாச்சே, என் செல்லமாச்சே, அந்த திண்டுக்கல் ரோடு க்ளினிக் அட்ரஸ் குடுங்க, நீங்க ஆஃபீஸ்லயிருந்து ஃபோன் பண்ணி, சாயங்காலம் ஆறு மணிக்கி அப்பாய்ன்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிருங்க. நா ...

    Read more