கதை
  • ''அந்தக் காலத்திலயெல்லாம் கல்யாணச் சேலைக்கு அத்தனை மதிப்பு. ஆயுசு பூறாவும் வச்சிருப்பாங்க. இப்பவெல்லாம். ...

    ''அந்தக் காலத்திலயெல்லாம் கல்யாணச் சேலைக்கு அத்தனை மதிப்பு. ஆயுசு பூறாவும் வச்சிருப்பாங்க. இப்பவெல்லாம். கலர் பிடிக்கலைன்னா. தரம் பிடிக்கலைன்னா உடனே சேஞ்ஜ்... சேஞ்ஜ் ...

    Read more
  • புரிஞ்சவா இலுப்பச்சட்டி தானம் மட்டும் வாங்கவே மாட்டா. வேற வழி - வேறு தொழில் தெரியாது. என் தல மொறயோட இது ம ...

    புரிஞ்சவா இலுப்பச்சட்டி தானம் மட்டும் வாங்கவே மாட்டா. வேற வழி - வேறு தொழில் தெரியாது. என் தல மொறயோட இது முடிஞ்சுடும். ...

    Read more
  • பார்வதியின் வற்புறுத்தலில் ரெஜினாவும் சாப்பிட உட்கார்ந்தாள். படுக்கையில் அக்காவின் அருகில் படுப்பதற்கு மூ ...

    பார்வதியின் வற்புறுத்தலில் ரெஜினாவும் சாப்பிட உட்கார்ந்தாள். படுக்கையில் அக்காவின் அருகில் படுப்பதற்கு மூவரும் போட்டிபோட்டுக் கொண்டு இடம்பிடித்தார்கள் ...

    Read more
  • அப்துல்காதருக்கும் மாணிக்கத்துக்கும் நன்றாய் ஒத்துப்போனது. ரெண்டுபேரும் சேர்ந்து வகை வகையாய் ஆக்கிப் போட் ...

    அப்துல்காதருக்கும் மாணிக்கத்துக்கும் நன்றாய் ஒத்துப்போனது. ரெண்டுபேரும் சேர்ந்து வகை வகையாய் ஆக்கிப் போட்டு காய்த்ரி தேவியின் சுற்றளவு கொஞ்சமும் குறைந்து விடாமல் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்கள். ...

    Read more
  • அவனுடைய பரவச நிலையைப் பார்த்து மதுபாலா புளகாங்கிதமடைந்திருக்க, இவன் திடீரென்று பூமிக்கு இறங்கி வந்தான ...

    அவனுடைய பரவச நிலையைப் பார்த்து மதுபாலா புளகாங்கிதமடைந்திருக்க, இவன் திடீரென்று பூமிக்கு இறங்கி வந்தான்.வந்து, மதுவை ஆழமாயும் ஆர்வமாயும் பார்த்தான். ...

    Read more
  • இரு சக்கர வாகனத்தில் குடுமி பறக்க ஒரு சாஸ்திரி பறந்து கொண்டிருந்தார். ஒரு காகம் படித்துறையில் இறைந்து கிட ...

    இரு சக்கர வாகனத்தில் குடுமி பறக்க ஒரு சாஸ்திரி பறந்து கொண்டிருந்தார். ஒரு காகம் படித்துறையில் இறைந்து கிடந்த பருக்கைகளைக் கொத்திக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் காகங்கள் உணவு தின்ன கூட்டு சேர்ப்பதில்லை ...

    Read more
  • மேரிக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையும் உண்டு. அக்காவின் திருமணத்திற்காகத்தான் தனது தோழியுடன் தங்கள் சொந்தஊர ...

    மேரிக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையும் உண்டு. அக்காவின் திருமணத்திற்காகத்தான் தனது தோழியுடன் தங்கள் சொந்தஊர் போய்க்கொண்டிருக்கிறாள். ...

    Read more
  • நாங்கள் கிளம்பியபோது மலையில் இருந்து சூரியன் எழுந்து கொண்டிருந்தான். காற்று அடங்கியிருந்தது. நதி சமத்தாய் ...

    நாங்கள் கிளம்பியபோது மலையில் இருந்து சூரியன் எழுந்து கொண்டிருந்தான். காற்று அடங்கியிருந்தது. நதி சமத்தாய் ஓடிக் கொண்டிந்திருந்தது. எல்லாரும் நாங்கள் போவதையே உருக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ...

    Read more
  • கல்லூரி நாட்களில் கூட இவளை இத்தனை க்ளோஸ் அப்பில் பார்க்கவோ வேறே மாணவ மாணவிகளுடைய ஊடுருவில் இல்லாமல் தனிமை ...

    கல்லூரி நாட்களில் கூட இவளை இத்தனை க்ளோஸ் அப்பில் பார்க்கவோ வேறே மாணவ மாணவிகளுடைய ஊடுருவில் இல்லாமல் தனிமையில் இருக்கவோ சந்தர்ப்பம் கிட்டிய தில்லை என்கிற நினைப்பு இவன் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத் ...

    Read more
  • போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து... ரசம் இருக்கா... கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்ப ...

    போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து... ரசம் இருக்கா... கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்படியே விழுங்கிவிட்டு விசித்திரமாய் ஒரு பெரிய ஏப்பத்தை விட்டுவிட்டு எழுந்தான் ...

    Read more