கதை
  • நீங்களே டான் க்விக்சாட் ஆயிட்டீங்களா? என் கிழட்டுக் கிறுக்கே. நாம வந்த சோலி என்ன, நம்ம விஷயம் என்ன ...

    நீங்களே டான் க்விக்சாட் ஆயிட்டீங்களா? என் கிழட்டுக் கிறுக்கே. நாம வந்த சோலி என்ன, நம்ம விஷயம் என்ன, எல்லாத்தையும் காத்துல விட்டாச்சி... ...

    Read more
  • அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். சுலபமாய் மறந்து ...

    அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். சுலபமாய் மறந்து விடுகிற மனசு அப்பா, அம்மாவுக்கு ...

    Read more
  • அமைதியாயிருடி, கலவரப்படாதே, அவர் வேண்டிக்கொண்டார். ஆனால் அவரே பதட்டமாய்த்தான் இருந்தார். அந்த கிய ...

    அமைதியாயிருடி, கலவரப்படாதே, அவர் வேண்டிக்கொண்டார். ஆனால் அவரே பதட்டமாய்த்தான் இருந்தார். அந்த கியூபாக்காரன் வானத்தைப் பார்த்து கைதூக்கியிருந்தான். ...

    Read more
  • எந்தெந்த தேவைக்கு அந்தப் பணம் உங்களுக்கு உதவும்.. சொல்லுங்க...இதுக்குப் பதிலா... பிறரோட அந்தரங்கம் துழாவற ...

    எந்தெந்த தேவைக்கு அந்தப் பணம் உங்களுக்கு உதவும்.. சொல்லுங்க...இதுக்குப் பதிலா... பிறரோட அந்தரங்கம் துழாவறதை விட்டுட்டு.. உங்க எழுத்துல ஏன் மற்றதைத் தேடிப் போகக் கூடாது... ...

    Read more
  • அறையில் வந்த குழாய்த்தண்ணீரையே அவர்கள் குடித்துக் கொண்டார்கள். அறையைவிட்டு வெளியே வர அவர்கள் விரும்பவில்ல ...

    அறையில் வந்த குழாய்த்தண்ணீரையே அவர்கள் குடித்துக் கொண்டார்கள். அறையைவிட்டு வெளியே வர அவர்கள் விரும்பவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கடகடவென்று அவன் தண்ணீர் குடித்தான் ...

    Read more
  • 'என்னை என்னன்னு நினைச்சுட்டான்... நீ அழிஞ்சு போவே. என் வயிற்றெரிச்சல் வீண் போகாது. நீ நன்னா இருக்க மாட்ட’ ...

    'என்னை என்னன்னு நினைச்சுட்டான்... நீ அழிஞ்சு போவே. என் வயிற்றெரிச்சல் வீண் போகாது. நீ நன்னா இருக்க மாட்ட’ ...

    Read more
  • போலிசைக் கூப்பிட வேணாம்... எனக் கெஞ்சினான். அரைக் கால்சட்டை. சிவப்பு வண்ண டி-சட்டை. வெறுங்கால்கள். செருப் ...

    போலிசைக் கூப்பிட வேணாம்... எனக் கெஞ்சினான். அரைக் கால்சட்டை. சிவப்பு வண்ண டி-சட்டை. வெறுங்கால்கள். செருப்பு இல்லை. அவன் நின்ற இடத்தில் தரைவிரிப்பில் சிறு குளமாய்த் தண்ணீர் தேங்கியது. ...

    Read more
  • நீ என்ன தம்பி எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி சாவகாசமாப் பேசிட்டு நிக்கிற. டைம் ஓடிட்டிருக்கு. சிவகாமிய எ ...

    நீ என்ன தம்பி எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி சாவகாசமாப் பேசிட்டு நிக்கிற. டைம் ஓடிட்டிருக்கு. சிவகாமிய எப்பக் காப்பாத்தப் போற, எப்படிக் காப்பாத்தப் போற ...

    Read more
  • அவள் பேசவில்லை. சுற்றிலுமான அமைதி. காற்றலைப்பில் கடல் ததும்பியபோது வண்ணங்கள் மாறின. வெளிர்நீலம். ஊதா. கரு ...

    அவள் பேசவில்லை. சுற்றிலுமான அமைதி. காற்றலைப்பில் கடல் ததும்பியபோது வண்ணங்கள் மாறின. வெளிர்நீலம். ஊதா. கருநீலம். பழுப்பு... என்னென்னவோ குழைவுகள். அப்படியே தாமிர மெருகு. ...

    Read more
  • சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிர ...

    சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க அவளை அனுப்பிவிட்டு ராணியம்மா மாணிக்கத்தைப் பார்த்து ஒரு விஷ(ம)ப் புன்னக ...

    Read more