கதை
  • அபயம். அவள் அழகு தனி!. பேச்சு தனி - நடை தனி!; லேசாகத் தலையைச் சாய்த்து நோக்கும் நளினம் தனி!. பார்வையும் ப ...

    அபயம். அவள் அழகு தனி!. பேச்சு தனி - நடை தனி!; லேசாகத் தலையைச் சாய்த்து நோக்கும் நளினம் தனி!. பார்வையும் பரவசமும் சமுத்திரமெனில் சரி. காமம் செப்புகிறேனோ, கள்ளமோ, எதுவானாலும் என்னளவில் சரி என்னள ...

    Read more
  • “இன்னிக்கு வெளியே போயிட்டு வருவோம்” என்ன அதிசயம் என வியக்கும்முன் “கடற்கரைக்குப் போவமா? இன்னிக்கு நம் கல் ...

    “இன்னிக்கு வெளியே போயிட்டு வருவோம்” என்ன அதிசயம் என வியக்கும்முன் “கடற்கரைக்குப் போவமா? இன்னிக்கு நம் கல்யாண நாள். ஓடிப் போச்சே ஒரு வருஷம்...” ...

    Read more
  • நாளிதழைப் பார்த்தாள் அவள். உதவி தேவை. பார்வையற்றவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். கூடவே ஒரு தொலைபேசி எண் ...

    நாளிதழைப் பார்த்தாள் அவள். உதவி தேவை. பார்வையற்றவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். கூடவே ஒரு தொலைபேசி எண். அவள் பேசிவிட்டு நேரில் போனாள், அப்பவே வேலையிலும் அமர்ந்தாள். ...

    Read more
  • என்னங்க இது... அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங ...

    என்னங்க இது... அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங்க பையன் ஆசையாப் போடறார்... போட்டுக்குங்கன்னேன்."" ...

    Read more
  • திடீரென்று ஒரு நினைப்பு. அவளுக்குப் பாட்டு வருமோ. பாடுவாளோ? அவளுடைய வாயசைப்பைப் பார்த்ததில்லை. ஒரு தேவதைக ...

    திடீரென்று ஒரு நினைப்பு. அவளுக்குப் பாட்டு வருமோ. பாடுவாளோ? அவளுடைய வாயசைப்பைப் பார்த்ததில்லை. ஒரு தேவதைக்குப் பாடவராமல் இருக்குமோ. ...

    Read more
  • முகத்தில் சற்றே கிறக்கம். அந்நிய மனுஷனின் பிரவேசம், வாசனை ஏதும் சலனித்திடாமல் இதுவே என் உயிர்ப்பு என் ...

    முகத்தில் சற்றே கிறக்கம். அந்நிய மனுஷனின் பிரவேசம், வாசனை ஏதும் சலனித்திடாமல் இதுவே என் உயிர்ப்பு என்பதுபோல் அடாணாவில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போதுமானதாயிருந்ததோ? அடாணா எப்போதும் சுண்டி இழுக்கு ...

    Read more
  • அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. எதோ. ...

    அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. எதோ... இரண்டு ஒண்ணு தப்பா முடிவு எடுத்து... பணம் நஷ்டமாயிருச்சு... சரி... இப்ப ஈடு கட்டிரலாம்னு பார ...

    Read more
  • “அம்மா எனக்குக் கேடயம் மாதிரி கோகிலம். இருபத்தியாறு வருஷமா பொத்திப் பொத்தி வளர்த்தா. இன்னும் என்னைக் கொழந ...

    “அம்மா எனக்குக் கேடயம் மாதிரி கோகிலம். இருபத்தியாறு வருஷமா பொத்திப் பொத்தி வளர்த்தா. இன்னும் என்னைக் கொழந்தையாத்தான் நெனச்சிண்டிருக்கா. கொஞ்சம் அனுசரிச்சுப்போ. ...

    Read more
  • ஏனோ புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந ...

    ஏனோ புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந்தவர்களில், இவங்கதான் முதல் மார்க் வாங்கற அளவுக்கு அழகு! ...

    Read more
  • ஒருகாலத்தில் இங்கே தபாகுரோக்கள், புகையிலை வணிகர்கள், வாழ்ந்து வந்தார்கள்... என்றார் பேராசிரியர். ...

    ஒருகாலத்தில் இங்கே தபாகுரோக்கள், புகையிலை வணிகர்கள், வாழ்ந்து வந்தார்கள்... என்றார் பேராசிரியர். சின்ன முடுக்குக்குள் நுழைந்தார். பச்சை வண்ணந் தீட்டிய சிறு வீட்டின்முன் நின்றது கார். ...

    Read more