கதை
  • சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எ ...

    சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது...."" ...

    Read more
  • ஒன்று மட்டும் நிச்சயம். செத்துப் போனவரின் பங்கு எங்கள் குடும்பத்தின் இன்றைய வளர்ச்சியில் அதிகம். நன்றியுட ...

    ஒன்று மட்டும் நிச்சயம். செத்துப் போனவரின் பங்கு எங்கள் குடும்பத்தின் இன்றைய வளர்ச்சியில் அதிகம். நன்றியுடன் நினைவு கூர வேண்டிய தருணங்கள் பல ...

    Read more
  • குழந்தை முதல் முறையாக அறை வாங்கிய அதிர்ச்சியில் மிரண்டு....அவனை முறைத்துப் பார்த்தது. மெல்லப் பின்வாங்கி ...

    குழந்தை முதல் முறையாக அறை வாங்கிய அதிர்ச்சியில் மிரண்டு....அவனை முறைத்துப் பார்த்தது. மெல்லப் பின்வாங்கி சமையலறைக்குள் ஓடிப் போனது ...

    Read more
  • அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பான ...

    அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பானவனாக மட்டுமே இருக்கிறேன். இவளுடைய ரசனைகளைப் புகழ்வதில்...வளர்ப்பதில் ஏதாவது அக்கறை காட்டி இருப் ...

    Read more
  • இத்தனை நாட்கள் அதை மனத்தில் வைத்திருந்து .....ச்சே.....அன்றே கண்டித்திருந்தால் கூட வருத்தம் வந்திருக்காது ...

    இத்தனை நாட்கள் அதை மனத்தில் வைத்திருந்து .....ச்சே.....அன்றே கண்டித்திருந்தால் கூட வருத்தம் வந்திருக்காது ஜானாவிற்கு. இவ்வுளவு நாட்கள் கழித்து இப்போது சொல்லிக்காட்டுகிறானே... ...

    Read more
  • தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற மனக்குறை அதிகம்தான் சரவணனுக்கு. இன்று அவனுடன் இருக்கும் போது அடிக்கடி சொல ...

    தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற மனக்குறை அதிகம்தான் சரவணனுக்கு. இன்று அவனுடன் இருக்கும் போது அடிக்கடி சொல்லிக் காட்டுவான். மனசுக்குள் வருத்தம் வரும். ஒற்றை ஆளாகிப் போன அவருக்கும் மகனை விட்டால் வேறேது ...

    Read more
  • நான் வேலை செய்யறது அமெரிக்கன் கம்பெனியப்பா. நமக்கு ராத்திரிவேளை அவங்களுக்கு பகல். அவங்களை அனுசரித்து நாங் ...

    நான் வேலை செய்யறது அமெரிக்கன் கம்பெனியப்பா. நமக்கு ராத்திரிவேளை அவங்களுக்கு பகல். அவங்களை அனுசரித்து நாங்க வேலைசெய்கிறோம்.... ...

    Read more
  • என்னை என்ன பண்ணச் சொல்றே. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லே. மீறி சொன்னா..இப்ப பேசறதும் போயிரும்.அதனால திர ...

    என்னை என்ன பண்ணச் சொல்றே. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லே. மீறி சொன்னா..இப்ப பேசறதும் போயிரும்.அதனால திருந்தவும் போறதில்லே. ...

    Read more
  • மிகையான எந்த சக்தியையும் அற்புதங்களையும் வரங்களையும் காட்டி வித்தைகாட்டி மக்களை ஈர்க்க சாமர்த்தியமில்லாத ...

    மிகையான எந்த சக்தியையும் அற்புதங்களையும் வரங்களையும் காட்டி வித்தைகாட்டி மக்களை ஈர்க்க சாமர்த்தியமில்லாத சாட்சிநாதசாமி ...

    Read more
  • எட்டு மணிக்கு முன் எழுந்திராத தான் இப்படி நாலரைக்கெல்லாம் எழுந்து கொண்டு எப்போது விடியும் எனக் காத்திருப் ...

    எட்டு மணிக்கு முன் எழுந்திராத தான் இப்படி நாலரைக்கெல்லாம் எழுந்து கொண்டு எப்போது விடியும் எனக் காத்திருப்பது அவனுக்குக் கொஞ்சம் விநோதமாகவும் குறுகுறுப்பாகவுமிருந்தது ...

    Read more