கதை
  • வயசாகிப் பனியன் கம்பெனிக்குப் போகிறதை நிறுத்தின பின் பீர் அரிதானது. நான் சம்பளம் வாங்கி ஊர் போகிற போது பண ...

    வயசாகிப் பனியன் கம்பெனிக்குப் போகிறதை நிறுத்தின பின் பீர் அரிதானது. நான் சம்பளம் வாங்கி ஊர் போகிற போது பணம் கொடுக்கிற மறுநாட்களில் மறுபடியும் காலி பீர் பாட்டிகளைப் பார்க்க நேரிடும். ...

    Read more
  • ''சார் இந்த ரமணியைக் கண்டிச்சி வெய்ங்க. என்னைப் பார்க்க வரதாச் சொல்லி, நான் இல்லாத சமயம் எங்க வீட்டுப ...

    ''சார் இந்த ரமணியைக் கண்டிச்சி வெய்ங்க. என்னைப் பார்க்க வரதாச் சொல்லி, நான் இல்லாத சமயம் எங்க வீட்டுப் பக்கம் வரான். எந் தங்கச்சிகிட்ட எதும் பேசறான்.'' ...

    Read more
  • அதுதான் ஒரே நெறமா இருந்தாலும் பரவாயில்லேன்னு வாங்கிட்டேன்.” பழைய ஜட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு புதுக்கால ...

    அதுதான் ஒரே நெறமா இருந்தாலும் பரவாயில்லேன்னு வாங்கிட்டேன்.” பழைய ஜட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு புதுக்காலர் பனியனையும், ஜட்டியையும் போட்டு விட்டார். ...

    Read more
  • பள்ளியிலேயே சூட்டிகையான அம்சவேணி. விலுக்கென்ற நொடிப்புடன் அவள் நடை... குதிரை தோற்றது. வேணி என்றாலே குதிரை ...

    பள்ளியிலேயே சூட்டிகையான அம்சவேணி. விலுக்கென்ற நொடிப்புடன் அவள் நடை... குதிரை தோற்றது. வேணி என்றாலே குதிரை தானே?... என நினைக்க புன்னகை வந்தது. தான் புன்னகைத்ததை பசங்கள் பார்த்திருப்பார்களோ என்று படபடப் ...

    Read more
  • மறுவீடு முதலான எல்லா சடங்குகளும் அவசர கதியில் நிறைவேற, பெங்களூருவில் குடியேறினர் மணமக்கள். ஒரு வாரமே ...

    மறுவீடு முதலான எல்லா சடங்குகளும் அவசர கதியில் நிறைவேற, பெங்களூருவில் குடியேறினர் மணமக்கள். ஒரு வாரமே கடந்திருக்கும். ...

    Read more
  • சும்மாவா? யுரேனஸ் கிரகம் என்றால் ஈரோடு, திருச்சி பக்கமா? சூரியனிலிருந்து பலகோடி ஒளி வருடங்கள் தள்ளி ...

    சும்மாவா? யுரேனஸ் கிரகம் என்றால் ஈரோடு, திருச்சி பக்கமா? சூரியனிலிருந்து பலகோடி ஒளி வருடங்கள் தள்ளியிருக்கும் கிரகம். ...

    Read more
  • சன்னிதானத்த முழுசா சுத்தி முடிச்சிட்டு இதோ ஸ்ரீகாந்த் ஒரு தூணுல சாஞ்சு உக்காந்துகிட்டான். அந்த கோதண்ட ராம ...

    சன்னிதானத்த முழுசா சுத்தி முடிச்சிட்டு இதோ ஸ்ரீகாந்த் ஒரு தூணுல சாஞ்சு உக்காந்துகிட்டான். அந்த கோதண்ட ராமன் சன்னிதானத்தில வேற பக்தர்கள் யாருமில்ல. ...

    Read more
  • நீ இங்கேயே இரு!!" என்று என்னை மடப்பள்ளி வாசலில் இருக்க சொல்லிவிட்டு ஆர்யபடாள் வாசலில் அருகில் இருந்த போலீ ...

    நீ இங்கேயே இரு!!" என்று என்னை மடப்பள்ளி வாசலில் இருக்க சொல்லிவிட்டு ஆர்யபடாள் வாசலில் அருகில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தான். 5 நிமிடம் கழித்து என்னை அங்கே வருமாறு சைகை செய்தான்." ...

    Read more
  • இவருடைய அன்புக்கும் மனித நேய செயலுக்கும் சகலரும் கட்டுப்படுவர். இந்த சங்கீத வித்வானோ துர்வாசரையும் விசுவா ...

    இவருடைய அன்புக்கும் மனித நேய செயலுக்கும் சகலரும் கட்டுப்படுவர். இந்த சங்கீத வித்வானோ துர்வாசரையும் விசுவாமித்திரரையும் சேர்ந்த கலவை. பிடிவாத குணமும் வேறு. ...

    Read more
  • அணை கடந்த வெள்ளமென அம்மா பேசினாள்... பேசினாள்.... பேசிக்கொண்டேயிருந்தாள்.... அதில் தாய்மையை மீறிய பெண்மை ...

    அணை கடந்த வெள்ளமென அம்மா பேசினாள்... பேசினாள்.... பேசிக்கொண்டேயிருந்தாள்.... அதில் தாய்மையை மீறிய பெண்மை பிரதிபலித்தது. அடக்கப்பட்ட பெண்ணினத்துக்கு ஆதரவாக அம்மா வாதாடுவதுபோல் தோன்றியது ...

    Read more