கதை
  • நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி ...

    நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவேன் என்ற உறுதியும் இருந்தால் போதும் ...

    Read more
  • கோழி முட்டை என்கிற கோள வடிவமான வஸ்து, ஓட்டுக்குள்ளேயிருந்து வெளியேறி, பக்குவப்படுத்தப்பட்டுப் பரி ...

    கோழி முட்டை என்கிற கோள வடிவமான வஸ்து, ஓட்டுக்குள்ளேயிருந்து வெளியேறி, பக்குவப்படுத்தப்பட்டுப் பரிமாறப்படுகிற போது, அதனுடைய ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு ...

    Read more
  • நிக்கி இன்னும் வரைபடத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை. ஒரு பென்சிலை எடுத்து நகரங்களின் தூரத்தை அளவிட்ட ...

    நிக்கி இன்னும் வரைபடத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை. ஒரு பென்சிலை எடுத்து நகரங்களின் தூரத்தை அளவிட்டுக் கொண்டிருந்தான். ...

    Read more
  • அந்த தூரம் - ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போ ...

    அந்த தூரம் - ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போனாலும் ஒன்பது மைலுக்குள்ளே வேற ஊர் வந்திரும். ...

    Read more
  • என் பாதயாத்திரை தொடங்கியது. இந்த பிளாட்பாரத்திலிருந்து இறங்கி, அடுத்த பிளாட்பாரம் போகும்வரை மற்றவர்கள ...

    என் பாதயாத்திரை தொடங்கியது. இந்த பிளாட்பாரத்திலிருந்து இறங்கி, அடுத்த பிளாட்பாரம் போகும்வரை மற்றவர்கள் காலையே பார்த்துக் கொண்டு வந்தேன். ஓரிருவரைத் தவிர மற்ற எல்லோருமே காலணி அணிந்திருந்தார்கள். ...

    Read more
  • எல்லாம் என்கிட்டத் தான் கொடுத்தான். அப்பாகிட்டே சொல்லிடறேன்னான். வேணாம். அப்புறம் நான் சொல்லிக்கிறேன்னு த ...

    எல்லாம் என்கிட்டத் தான் கொடுத்தான். அப்பாகிட்டே சொல்லிடறேன்னான். வேணாம். அப்புறம் நான் சொல்லிக்கிறேன்னு தடுத்தேன். வெட்டியா செலவழியும் உங்ககிட்டே போனா. ...

    Read more
  • நிக்கி ஸ்நோடானில் ஆங்கிலமும் இலக்கியமும் போதிக்கிற பேராசிரியன். அடுத்தாளுக்கு அவன் பேச்சே இன்ஜெக்ஷன்தான்… ...

    நிக்கி ஸ்நோடானில் ஆங்கிலமும் இலக்கியமும் போதிக்கிற பேராசிரியன். அடுத்தாளுக்கு அவன் பேச்சே இன்ஜெக்ஷன்தான்… அறிவுரைதான்...! ...

    Read more
  • அமைதி காப்பது என்பது ஒரு அரிய குணம். இந்த அற்புத குணாம்சம் மனிதனின் கௌரவத்தின், கண்ணியத்தின், பண் ...

    அமைதி காப்பது என்பது ஒரு அரிய குணம். இந்த அற்புத குணாம்சம் மனிதனின் கௌரவத்தின், கண்ணியத்தின், பண்பாட்டின் அடையாளம். ...

    Read more
  • மூன்று முடிச்சுகள் ஒரு பெண்ணின் கடந்த காலத்தை நிகழ்கால நிகழ்வுகளிலிருந்து சுத்தமாய்த் திசை திருப்பி விடுக ...

    மூன்று முடிச்சுகள் ஒரு பெண்ணின் கடந்த காலத்தை நிகழ்கால நிகழ்வுகளிலிருந்து சுத்தமாய்த் திசை திருப்பி விடுகிறதே. அவளே வேற்றொருத்தியாகி சுத்தமாய் மாறிப்போக நேர்கிறதே. பிடித்தவை, பிடிக்காதவை என்ற தர ந ...

    Read more
  • அம்ஜத், அலியின் தோள்களைப் பற்றியிருந்த கைகளை எடுத்து, ஹஸினாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சின ...

    அம்ஜத், அலியின் தோள்களைப் பற்றியிருந்த கைகளை எடுத்து, ஹஸினாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். ...

    Read more