கதை
  • முஸ்லிம் பையன்னா இப்ப ஒங்களுக்குக் கசக்குது. ஆனா இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு முஸ்லிம் பையனுக்கு ...

    முஸ்லிம் பையன்னா இப்ப ஒங்களுக்குக் கசக்குது. ஆனா இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு முஸ்லிம் பையனுக்கு நீங்களே ஆசப்பட்டீங்கங்கறத மறந்துட்டீங்க ...

    Read more
  • பசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட் ...

    பசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட்டு வணக்கம் சொல்பவர்களுக்கு 'திருச்சிற்றம்பலம்' சொல்லி துள்ளல் நடையுடன் செல்ல, பின்னால் வாடி ...

    Read more
  • ஈவ்னிங்கா? நோ வே. தினமும் நா காத்தால கோவிலுக்குப் போய்ட்டு வந்துதான் வெளிய கௌம்புவேன்னு ஒனக்குத் தெரியாதா ...

    ஈவ்னிங்கா? நோ வே. தினமும் நா காத்தால கோவிலுக்குப் போய்ட்டு வந்துதான் வெளிய கௌம்புவேன்னு ஒனக்குத் தெரியாதா சாதனா. திடீர்னு நீ போகாதன்னா எப்டி! ...

    Read more
  • அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு ...

    அறைக்குள் இருந்த சுந்தரர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. கண்ணாடியின் முன் நின்று நேர், பக்கவாட்டு கோணங்களில் தம் அழகைப் பார்த்துக் கொண்டார். ...

    Read more
  • வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும், 'வாங்க'ன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்தப் ...

    வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும், 'வாங்க'ன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்தப் பழக்கத்துல 'வாங்க மாமா'ன்னு சொல்லிட்டேன். ...

    Read more
  • நீ 'உண்டு' என்று சொல்வதை நான் 'இல்லை'யென்று சொல்கிறேன். அதேபோல நான் 'உண்டு' என்று சொல்வதை நீ 'இல்லை'யென்ற ...

    நீ 'உண்டு' என்று சொல்வதை நான் 'இல்லை'யென்று சொல்கிறேன். அதேபோல நான் 'உண்டு' என்று சொல்வதை நீ 'இல்லை'யென்று நிரூபி... ...

    Read more
  • சில மணி நேரங்கள் என்னால் தாக்குப் பிடிக்க முடியாத இருட்டு வாழ்க்கையை வாப்பா ஏழு வருஷமாய், மனவுறுதியோட ...

    சில மணி நேரங்கள் என்னால் தாக்குப் பிடிக்க முடியாத இருட்டு வாழ்க்கையை வாப்பா ஏழு வருஷமாய், மனவுறுதியோடு வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்கையில் மனசு அழுதது அவருக்காக. ...

    Read more
  • என்ன இது.. உங்களோடு தொந்திரவாப்போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்க ...

    என்ன இது.. உங்களோடு தொந்திரவாப்போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்காமல்.. ஸ்ஸ்.. ஸ்ரீமன்நாராயணா ...

    Read more
  • தாதங்குளம் போன்ற சிற்றூர்களில் ஆறு பைசா முட்டை அஞ்சு பைசாவுக்குக் கிடைக்கும். அந்த அஞ்சு பைசா முட்டை விற் ...

    தாதங்குளம் போன்ற சிற்றூர்களில் ஆறு பைசா முட்டை அஞ்சு பைசாவுக்குக் கிடைக்கும். அந்த அஞ்சு பைசா முட்டை விற்கிற வீடுகளை விசாரித்துக் கொண்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப் நகரும் ...

    Read more
  • நாம நல்லது செஞ்சா நம்ம குழந்தை நல்லா இருப்பாள்னு ஒரு நம்பிக்கை. அப்படி வேணா நினைச்சுக்கயேன்... எப்படியோ.. ...

    நாம நல்லது செஞ்சா நம்ம குழந்தை நல்லா இருப்பாள்னு ஒரு நம்பிக்கை. அப்படி வேணா நினைச்சுக்கயேன்... எப்படியோ... செய்தா சந்தோஷமா செய், முழுமனசோட செய்... அதுதான் வேணும்... ...

    Read more