கதை
  • பார்வை, உரசல் எல்லாம் தாண்டி, துணிச்சல் அதிகரித்து, கைகள் வரம்பு மீறிய பிறகும் பொறுமை எதற்கு? ...

    பார்வை, உரசல் எல்லாம் தாண்டி, துணிச்சல் அதிகரித்து, கைகள் வரம்பு மீறிய பிறகும் பொறுமை எதற்கு? அங்கிருந்து விலகி, இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு கம்பெனியில் இன்னொரு வேலை ...

    Read more
  • தண்ணி ஒரு அபூர்வமான வஸ்துன்னு அழகாச் சொல்றீங்க, ஆனா அந்தக் காஸ்ட்லி ஐட்டம் டெய்லி ஒங்க வீட்ல வேஸ்ட் ஆ ...

    தண்ணி ஒரு அபூர்வமான வஸ்துன்னு அழகாச் சொல்றீங்க, ஆனா அந்தக் காஸ்ட்லி ஐட்டம் டெய்லி ஒங்க வீட்ல வேஸ்ட் ஆயிட்டிருக்கே சார், கவனிச்சீங்களா? ...

    Read more
  • காலையில் நான் சாலையில் போகப் போவதில்லை.சாலையில் போனால்தானே விபத்து?ஆகையால் சாலை விபத்தும் ரூல்டு அவுட். ...

    காலையில் நான் சாலையில் போகப் போவதில்லை.சாலையில் போனால்தானே விபத்து?ஆகையால் சாலை விபத்தும் ரூல்டு அவுட். ...

    Read more
  • சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க ...

    சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு வருதுன்னு நிறையக் கேள்விப்படறோம். படிக்கிறோம். துன்பம் அனுபவக்கிறவங்க படற கஷ்டம் டிவியில் காட்டறாங்க. பேசறாங்க. ஆனா நம்மைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பும் இல்லை. நம்ம ...

    Read more
  • மரணத்தை நினைத்தால்பயமாயிருக்கிறதுவாழ்க்கையை நினைத்தால்இன்னும் பயமாயிருக்கிறது ...

    மரணத்தை நினைத்தால்பயமாயிருக்கிறதுவாழ்க்கையை நினைத்தால்இன்னும் பயமாயிருக்கிறது ...

    Read more
  • இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இரு ...

    இதே தோப்பு போன மாதம்கூட சுற்றிலும் கிளிகளும் குருவிகளுமாய்ப் பச்சைப் பசேலேன்று கவிதை கொஞ்சுகிற அழகில் இருந்தது. அப்படி ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. ...

    Read more
  • மரணம் என்பது ஒரு படுபயங்கரமான விஷயம்தான். ஆனால் மரணத்தை விடவும் படு படு படு பயங்கரமானது அந்தத் கடைசி நிமி ...

    மரணம் என்பது ஒரு படுபயங்கரமான விஷயம்தான். ஆனால் மரணத்தை விடவும் படு படு படு பயங்கரமானது அந்தத் கடைசி நிமிட மரண வேதனை. அந்த இறுதி நேர இழுபறிக்கு இஸ்லாத்தில் அம்சமாய் ஒரு வார்த்தை வைத்திருக்கிறார்கள். ...

    Read more
  • பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீ ...

    பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல் ...

    Read more
  • அந்த முஸ்லிம் கொழந்த மேல என்னமோ எனக்கொரு ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு யாமினி. அது ஆண் கொழந்தைங்கறதுக்காக மட் ...

    அந்த முஸ்லிம் கொழந்த மேல என்னமோ எனக்கொரு ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு யாமினி. அது ஆண் கொழந்தைங்கறதுக்காக மட்டும் இல்ல. அழகான கொழந்தையாயும் இருந்தது. ...

    Read more
  • தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார் ...

    தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார் ...

    Read more