ஒரு தேங்காய்ச் சிரட்டை அவரது உள்ளங்காலில் பற்றியிருந்தது. “பாம்பு கடிச்சிட்டதா நெனச்சி பயந்துக்கிட்டாரோ என்னமோ?” ஸ்ரீதர் கடகடவென்று சிரித்தான். முரளி சிரிக்கவில்லை. அவன் யோசனையுடன் திரும்பி மாமனாரைப்...
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
சிம்பாஞ்சி குரங்குகள் மனிதரைப் போன்று மூளையுடன் செயல் படுபவை; ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. வாலில்லாக் குரங்குகள் நான்கு கால்களையும் பயன்படுத ...
கடலடிப் பவழப் பாறைகளுக்கு இப்போது அபாயங்களும் உருவாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். எனவே உலகம் முழுத ...
மீனின் பெரும்பாலான உடலமைப்பு வலிமையான தசைகளால் ஆனது; இதன் உள்ளுறுப்புகள் ஒரு சிறு பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றன. மீனின் துடுப்பு போன்ற அமைப்புகள் (fin ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போ ...
நேர்வழியை உதறித்தள்ளிவிட்டு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால் நம்மை உலகம் எதிர்காலம் முழுவதிலும் ஒதுக்கித் தள்ளிவிடக்கூடிய அபாயம் ஏற்படும் என்ற முன்னெச்சரிக ...
எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந் ...
ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திச ...
மருத்துவர் பையனின் கைக்கு அருகில் கொண்டு போனார். அப்போது அவர் கைகள் நடுநடுங்கின. ‘இவனோ சிறு பையன்; சூடு போட்டால் தாங்குவானா? துடிதுடித்து அலறுவானே!’ என்று ...
உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் “நாங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன் ...
இருந்தது. அதை வீசி விட்டான். அந்த முஸ்லீம் பெண்ணின் செல்போனை அவள் வீட்டில் பிடுங்கி வைத்துக் கொண்டார்களாம். அவளுக்கு செல் இல்லாதபோது எனக்கு மட்டும் எதற்கு ...
சிறந்த வில்லாளி ஒருவன், தொலைவில் இருக்கும் குறியைக் கூட ஒரே அம்பினால் தவறாமல் அடிக்க வல்லவன். முதலில் குறியை அடித்தபின் அடுத்த அம்பினால் முதல் அம்பையும் அவன் பிளந்து விடுவான்.தனது திறமையை ஊர் ஊராக...
குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவ...
உருளைக்கிழங்கு வெள்ளைக் குருமா,சப்பாத்தி, பூரி, புலவு,இடியாப்பம் போன்றவற்றிற்கு நல்ல சைட்டிஷ் இது. சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!