நேற்று, மன்னரின் பிணத்தைப் பங்கு போட்டுக் கொண்டு விழுங்கின முதலைகளில் மூன்று, food poinsoningகில் காலமாகிவிட்டன என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். வீரமரணம் அடைந்த முதலைகளின் தோல் நாளைக் காலை...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
நட்சத்திர மீன் என்பது உடு மீன் அல்லது கடல் நட்சத்திரம் (sea star) எனவும் அழைக்கப் படுகிறதுஈ தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வதற்கான காரணம், அத ...
தவளைகளும் அரணைகளும் தமது ஈரப்பசை கொண்ட தோல்கள் வாயிலாக நீர், நிலம் ஆகிய இரண்டு இடங்களிலும் சுவாசிக்க இயலும்; ஆனால் தேரைகள் பெருமளவு தமது நுரையீரல்களைய ...
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியை ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...
ஜெபம் என்பது நம் உடலில் இருக்கிற மின்காந்த ஆற்றலை ஏதாவது ஒரு யுக்தியினாலே- மந்திரமா இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை நினைச்சுட்டு இருக்கலாம் அல்லது எ ...
ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங ...
ஆட்டுக் காலுக்காகக் கறுப்புசாமி உனக்கு வெள்ளி தந்தால் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! பொன் தந்தாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! அவனுடைய இயந்திரக் கல்லை கேட்டு வாங் ...
மற்றவர்கள் அவர்களது சுபாவத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து செய்யும் எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக் கூடாது. ஏளனமாகப் பார்க்கக் கூடாது. பல்வேறுபட்ட தன்மைகளுக் ...
தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள ...