அம்மா காத்திருந்தாள். இங்கிருந்தே தெருமுனை வரை ஒரே நீள்ரோடு. விளக்குகள் சீராய் எரிந்து கொண்டிருந்தன. மழை பெய்து கொண்டிருந்தது. தண்ணீர் தேங்காத தார்சாலைதான். அம்மா குடையை விரித்து நின்றபடி வீட்டு வாசலி...
இவனிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது" என்று நினைத்தாரோ என்னவோ, "எகிப்து இனி என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும்..." என்று உத்தரவிட்டுவிட்டு அரியணையில் இருந்து கீழே இறங்கி வெளியேற...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் எப்பவுமே இந்த ஜோசியம், ஜாதகம் இதையெல்லாம் நம்பறது இல்லை.
பசுவுக்கு உண்மையில் நான்கு வயிறுகள் உள்ளனவா? இவ்வினாவிற்கான விடை ‘இல்லை’ என்பதே ஆகும் – கால்நடைக்கு இருப்பது ஒரே வயிறுதான்; ஆனால் இவ்வயிற்றில் நான்கு அறைக ...
இடைக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கோட்டைகளின் வட்டவடிவ மணிக்கோபுரங்கள் (circular turrets) குறுகிய கீற்றுப் பிளவுகளுடன் (slits) அமைந்திருந்தன. இப்பிளவுகள் சா ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
இங்கு சிவ தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இரு தீர்த்தகுண்டங்களைக் காண முடிகிறது. ”இங்கு குளித்தால் பாவங்கள் அழிந்து சகலவிதமான சௌபாக்கியங்கள் கிடைக்கு ...
முதல் மாடியில் 108 அறையில் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது சார். அந்த அறையில் அவன் அரை மணி நேரமாவது இருந்திருப்பான் என்று நம் ஆட்கள் சொன்னார்கள். அந்த அ ...
தன் கோஷ்டி ஆண்கள் யார் யாரென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் ஏசவும், அடிதடி செய்யவும், ஒருத்தரை ஒருத்தர் உருட்டி மிதிப்பதுமான வழியைத்தான் கண்டிருந்தார்கள்.
கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். வரவேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட்செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படல...
இருந்தால் உனக்கு ரிசல்ட் கிடைத்துவிடும். அரைகுறை நம்பிக்கை ஆன்மீகத்திற்கு உதவுவதில்லை. ரிசல்ட் கிடைக்காவிட்டால் பாபா மேலேயும் தவறு இல்லை. பகவான் மேலேயும் தவறு இல்லை. உன்னுடைய நம்பிக்கையிலே எங்கேயோ ஒரு...
கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.