நாளைய சமுதாயத் தூண்களாகிய நம் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருத்தவர்களாகக் காணப்படுவது ஆரோக்கியமானதல்ல!பெற்றோர்தங்கள் பிள்ளைகள் எதைச் சாப்பிடுகின்றார்கள், எந்த அளவு சாப்பிடுகின்றார்கள், எந்த...
வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...
ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
வெளிப்படுத்த தயங்கும் உணர்வுகள், எழுதும்போது பீறிட்டு வருவதனால் இருக்கலாம். இணையம் ஒரு பரந்துபட்ட சுதந்திரமான வெளி! மனித மனம் இணையவெளியில் இயல்பாய் கட ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...
மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள ...
சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க அவளை அனுப்பிவிட்டு ராணியம்மா மாணிக்கத்தைப் பார்த்து ஒரு விஷ(ம)ப் புன்னக...
மாலையில் கல்லூரி விட்டுத் திரும்புகையில் பிரதான சாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் சிக்னலில் காத்திருந்தபோது, கும்பிடப் போன தெய்வம்" என்றான் அருகில் யமஹாவில் வந்து நின்ற விக்ரம்"
நமது இரண்டு கைகளும் வேறுவேறு பணிகளைச் செய்தாலும் பிறருக்கு மரியாதை கொடுக்கும் சமயத்திலும் திருக்கோயில்களில் சாமி கும்பிடும்போதும் இரு கைகளையும் சேர்த்து நாம் கும்பிடுவதுடன் நன்றியினையும் வணக்கத்தையும்...
நாம் காலையில் எழுந்தவுடன் நமது புத்தியையும் மனதையும் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். அதற்குச் சரியான ஓய்வு கொடுப்பதில்லை. இரவு நாம் படுத்த பிறகுதான் இவை இரண்டும் ஓய்வு எடுத்து, சாந்தமாகி, அமைதி கொள...