கவிதை

கதை

ஸ்பெஷல்ஸ்

வருடத்திற்கொருமுறை ஓவ்வொரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கும் அந்த வருடத்தில் அடைய வேண்டிய இலக்குகளைக் குறிப்பிட்டு கடிதம் எழுதுவார்.

கைமணம்

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நகைச்சுவை

நீ எல்லாக் கேள்விகளுக்கும் 'ஆமாம்' என்று பதில் சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை என்பது புரிந்திருக்கும். இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதல் என்றால் என்னவென்று புரியவில்லை என்று அர்த்தம்...

  • உடலில் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைந்து கட்டியாவதற்கு உதவுவது தட்டையங்களே. காயம் ஏற்பட்ட இரத்த நாளத்தின் அருகில் தட்டையங்கள் குவிந்து, இரத்தச் சிகப்பண ...

  • தேனீக்களின் இறக்கைகள் பெரியவை மற்றும் அவை நொடிக்கு 300 முதல் 400 முறை அடித்துக்கொள்கின்றன. ...

  • மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். ...

  • பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை ...

  • தோல்வியின் காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்! இனி என்னால் சமாளிக்க முடியவம்" என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்." ...

  • நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொ ...

  • இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...

  • அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல், இசை, நாடகம் என் ...

  • இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூட உற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை ...

  • எவனொருவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகத்தில் இருக்கிறவனுக்கு மழை மாதிரி நல்லது செய்கிறானோ, அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் என்ன கைம்மாறு ச ...

  • இந்த அமைதியில்லாதது வெளியில் இல்லை, நம் மனதில்தான். ...

  • நாம் உண்ணும் உணவிற்கும், நம் புத்தி பக்குவப்படுவதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் ப ...

  • மகாவிஷ்ணு, “துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் முதலான கிரகங்களும், அசுவனி முதலான நட்சத்திரங்கள ...

  • இந்தக் கிராமம்.. இந்தச் சூழ்நிலை.. எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சது.. அதுவும் உங்க அம்மா ஒண்டர்புல் லேடி. ஆதர்ஷ பெண்மணி. அவங்க உயிரோட இருந்தபோது இங் ...

  • ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான். ...

  • மகனை மலர்ந்த முகத்துடன் கண்ணாரப் பார்த்தாள். ”அம்மா” என்று அழுகையினூடே அவன் அழைத்ததைக் கேட்டு பதிலாக லேசாகப் புன்னகை செய்தபடியே இறந்து போனாள். ...

பிற படைப்புகள்

  • காதலில் பூத்த காமம்திருமணத்தில் கனிந்துபின்நசுங்கியது

  • உங்களுக்கு திருப்பி நான் எந்த நல்லதை செய்யா விட்டாலும் உங்களுக்கு என்னால் கெடுதலாவது ஆகாமல் இருக்க வேண்டும் என்று மனதார நான் நினைக்கிறேன்

  • நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி!உனக்காய்த் தீட்டிய வரியோ நானடி!கேட்காத பாடலாய் உன் கை கோக்கவா?கசப்பை நீக்கியே காற்றில் தித்திப்போம் வா!

  • மாமா என்று மாற்றிச்சொல்லச் சொன்னேன்சொன்னான்;வயதானவராக்கிய வருத்தம்சற்றே தணிந்தது அவருக்கு;

  • எனக்குத் திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. எனது கணவருக்கும் எனது அண்ணனுக்கும் உள்ள கருத்து வேறுபாட்டினால் எங்கள் இரு குடும்பத்துக்கிடையே போக்குவரத்து இல்லை. இது எப்போது சரியாகும்? - புவனேஸ்வரி, அருப...

  • அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத்திருக்கும் போது “டாட்” என்று கொண்டே பீட்டர் அவன் அப்பாவை நோக்கி ஓடுவதும், பீட்டரின் தந்தை அ...