கவிதை

கதை

அபயம். அவள் அழகு தனி!. பேச்சு தனி - நடை தனி!; லேசாகத் தலையைச் சாய்த்து நோக்கும் நளினம் தனி!. பார்வையும் பரவசமும் சமுத்திரமெனில் சரி. காமம் செப்புகிறேனோ, கள்ளமோ, எதுவானாலும் என்னளவில் சரி என்னள...

ஸ்பெஷல்ஸ்

இறைச்சி தரும் சத்தைப் பருப்பு, பயறு போன்றவையும் தருகின்றன. மீன், சிப்பி உணவுகள், தோல் நீக்கிய கோழி, 6 அவுன்ஸ் எடைக்கு மேற்படாத மிக மெல்லியதாக வெட்டப்பட்ட இறைச்சி ஆகியவை உங்கள் உணவில் த...

கைமணம்

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

நகைச்சுவை

நீங்கதானே கேட்டீங்க...பஞ்ச் டயலாக் எழுதணும்னு! அதான் நேரே திருப்பூர் காட்டன் மில் போயி இழுத்துட்டு வந்திருக்கேன்.""

  • சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ...

  • உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது. ...

  • உடலில் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைந்து கட்டியாவதற்கு உதவுவது தட்டையங்களே. காயம் ஏற்பட்ட இரத்த நாளத்தின் அருகில் தட்டையங்கள் குவிந்து, இரத்தச் சிகப்பண ...

  • “அகரமுதல் னகரவிறுவாயாகிய முப்பதும், சார்ந்து வரன் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்து மூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே, இயற்றமிழானது ப ...

  • சோழர் காலம் என்பது பிற்காலச் சோழர் காலம். இது கி.பி.900 முதல் 1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக் கற்றளிகளை அமைத்ததோடு, ப ...

  • பௌத்த சமயத்தில் பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர் உருவங்களும், தாரை முதலிய உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த் ...

  • வெளியே வாருங்கள்! ஓர் அதிசயத்தைக் காட்சியை காட்டுகிறேன்” என்று மாயசீலன் கிழவனைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்குதிடம் அவர்களை அழைத்து வந்தான். ஆனால், ...

  • ஏசுநாதர் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். அதனால் அவர் பிறந்த நாளன்று தம் வீட்டுத் தொழுவத்திலேயே தந்தைக்கு ஏற்ற பரிசு கொடுக்க முடிவு செய்தான் ...

  • ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...

  • அரசியல் பாரம்பரியம் மிக்க, கண்ணியத்துக்கும் கை சுத்தத்துக்கும் அறியப்படுகிற என்னுடைய கதர்ச் சட்டைத் தலைவனுக்கு, காமராஜர் வழி வந்த தொண்டனுக்கு இந்த ...

  • அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல் போன மகனை உன்னிடம் அனுப்பி வைத்தால் அவனை உன்னால் ...

  • உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வற்புறுத்தி நீ சேர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம்? அவர் டைவர்ஸ் பண்றதுக்கு முன்னால நீயே நோட்டீஸ் அனுப்பிடு. அவருக்கு உன்னோட ...

பிற படைப்புகள்

  • நீளமான - குட்டையான - அடர்த்தியான - சுருட்டையான – செம்பட்டையான- வெண்ணிற என்று கூந்தலில் பலவகையுண்டு.

  • ஆனால், கட்டுப்பாட்டைக் குறித்து அலட்டவே அலட்டிக் கொள்ளாமல் எல்லா மாட்டு வண்டிகளும் எல்லை தாண்டிப் போய்க் கொண்டே இருக்கும். போலீஸ் பீட்டிலிருக்கிற காவலருக்கு ஒரு நாலணா லஞ்சம் கொடுத்து விட்டுப் போய்...

  • எந்தக் காரியத்தைச் செய்தாலும் அந்த நேரத்துக்கு அதிலேயே முழு கவனமும் பதிந்திருக்க வேண்டும். முழு ஆற்றலையும் அதில் செலுத்த வேண்டும்

  • இந்த நேரத்தில் கூட எத்தனை பரபரப்பு.. எத்தனை மனிதர்கள்.. இரவு நேர உணவுக் கடைகள்.. வீடியோ கோச்சிற்கு வரச் சொல்லும் தரகர்கள்..

  • தாங்கள் நேரடி அரசு வேலைக்கு முயற்சிப்பதை விட, அரசுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்து பாருங்கள்!

  • வண்ணக்கோலம்