கவிதை

கதை

ஒரு வியாழக்கிழமையன்று ராதாவும் ரவி வீட்டிற்கு வந்தாள். டோனா அன்பாக வரவேற்று உபசரித்தாள். தனியாக இருவரும் பேசினார்கள்.

ஸ்பெஷல்ஸ்

1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை.

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!

  • நேராது என்று சொல்வோர் உண்டு. Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது." ...

  • புலியானது பூனைக் குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய விலங்கு என்பது வியப்பான செய்தியே. இதன் மேல் தோலின் நிறம், இளமஞ்சள் நிறத்திலிருந்து சிகப்பு வண்ணத்தி ...

  • பெரிகிரின் வல்லூறு (peregrine falcon) மணிக்கு 65 முதல் 75 மைல்கள் வரை பறக்கின்றன; அடுத்ததாக சில வகை வாத்து இனங்கள் (ducks and geese) 65 முதல் 75 மைல்கள் வ ...

  • மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறானும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நி ...

  • எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...

  • காதலின் உந்துதல் - உடலுறவின் வேகம் - அதிகமாயிருக்கும்போது மற்றவரது குணங்களைப் பற்றி கவனிக்க மாட்டோம். ...

  • மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார ...

  • எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...

  • அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...

  • ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...

  • நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் கா ...

  • நண்பர்களிடம் குறைகளும் இருக்கும்; நிறைகளும் இருக்கும். சில அடிப்படைப் பண்புகள் மாற்ற இயலாதவை. ...

  • ஆபிசில் நீ எல்லாரையும் வேவு பார்க்கிறவன் என்கிறார்கள். நீ ஆச்சார்யாவிடமும் நெருக்கமாக இருந்தவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் நீ சொல்வதை எ ...

  • பெருந்தலைவர் காமராஜர் இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளாயிருந் தவர்களெல்லாம் இன்றைக்கு ஸீனியர் ஸிட்டிஸன்கள் ஆகிவிட்டார்கள். ஆ ...

  • நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன். ...

பிற படைப்புகள்

  • சுவையான உருளைக்கிழங்கு வெங்காயக் குழம்ப சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  • அவனை விட குறைவாப் படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!

  • உங்களுக்குப் புரியாது பெரியப்பாமாமா.. சில பேரை ரொம்பவும் சேர்த்துக்கக் கூடாது. வைக்க வேண்டிய இடத்துல வச்சிரணும். இல்லே.. நமக்குத்தான் பிரச்சனை...! இப்ப..நான் என்ன பழைய விஜியா.. ஒருத்தரோட மனைவி இல்லியா...

  • யானைப் பாகர்களின் வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களுடன் வார்த்தையாக்கி இருக்கிறார் யுகபாரதி. அதற்கு இசையும் உயிர் ஊட்டுகிறது.

  • எல்லாம் மெலடிகளாக இருக்க வேண்டும். காதை அடைக்கும் வாத்தியங்கள் ஏதும் இருக்கக் கூடாது. பாடல்களைக் கேட்டால் யாரோ தாலாட்டுவது போலவே இருக்க வேண்டும்