கண் மூடி மனசுக்குள்காற்றின் உருவம்தூரிகைக்கு அகப்படாதஅழகாய் காற்று!
கல்கொக்கு
குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசச் செய்தது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வழிப் பாம்பாக ஓடி ஒதுங்கியது. திரும்பிப் பார்த்தான். அதோ தெரு திருப்பத்தில், இங்கிருந்து தெர...















































































































































































































































