உன்பிடிவாதம்என்னைப்புரிந்துகொள்ளப்புறப்பட்டால்நான்உனக்காகமரித்திருப்பேன்
கடலில் கிளைத்த நதி (2)
''இறைவன் தன்னைப் பூட்டிக் கொண்டதை... குழந்தை ஒளிந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவதாகவே யாம் உணர்ந்தோம்'' என்றார் ஞானப்பிள்ளை.
உன்பிடிவாதம்என்னைப்புரிந்துகொள்ளப்புறப்பட்டால்நான்உனக்காகமரித்திருப்பேன்
சரக்கேற்றும் வண்டியில் நீஏற லாமோஇறப்புற்றால் யாரே பொறுப்பு?சாவியை வண்டியில்...
தேடியபோது படிகளில் நிற்கிறாய்எந்த நிறுத்தம் வந்தாலும்இறங்கிக் கொள்வதற்கு வச...
உன் பிஞ்சுக்கரங்களால் என்கன்னத்தில் கைவைத்துஅழாதே அப்பா"என்றாய்."
அப்போது அங்கு வந்த எம்.எஸ் டேபிளின் மீது இருந்த படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தார். அவர் கண்களில் நீர் பெருகிற்று.
இனிப்பு குறைவாக வேண்டுவோர் 3 டம்ளர் சர்க்கரைக்குப் பதில் 2 1/2 டம்ளர் சர்க்...
வெஜிடபிள் முட்டை ஆம்லெட்டை சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுக்கு...
சுவையான உருளைக்கிழங்கு வெங்காயக் குழம்ப சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங...
தோல் நீக்கிய வேர்க்கடலை , முந்திரி , திராக்ஷை மூன்றும் சேர்த்து நீர...
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க.மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?டாக்டர்: எங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான்!
பெரும்பாலான கம்பியில்லாத் தொலைபேசிகள், சில நூறு மீட்டர்களுக்குள் பேசுவதற்குத்தான் பயன்படுகின்றன. ...
தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...
நமது அனைத்து அனுபவங்களுக்கும், அவற்றிற்குரிய எதிர் அனுபவங்களும் இருப்பதாகச் சீனர்கள் நம்பினர்; ...
ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன் மூலம் எண்ணங்களை மாற்றலாம். ...
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். ...
சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும். ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள ...
இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...
மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
So, never choose. One who chooses will always be incomplete, less than the whole. ...
இங்கு நீ நலம், அங்கு நான் நலமா? இது தான் ஆன்மீகம் ...
பஸ்ஸில் போகும் பொழுது சொல்லலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். Gradualஆக வந்துவிடும். ...
கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். ...
வானைத்தொடும் வண்ணக்கோபுரம், அதை நிமிர்ந்து பார்த்தால்கழுத்து வலிக்கும்; உள்ளம் களிக்கும் ...
ஒரு கட்டை வண்டியில் தான் பயணம் செய்து போனாள். வேலையிடத்துக்கு வந்த பிறகு அங்கே ஊழியர்களிடையே தன் கணவன் இல்லை என்று அறிந்தாள். ...
“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.”சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! “வீட்டுக்குச் ...
அக்ஷயிற்கு ஏனோ சலீம் மீது ஒரு பச்சாதாபம் தோன்றியது. எத்தனை திறமை இருந்தும் என்ன பயன்? எல்லாம் அழிவுக்குப் பயன்படுத்தப் போய் அழிந்தே போய் விட்டானே!"" ...
அவள் கணவன் தான் எப்போதும் அவளுக்காக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பான். எந்த விதத்திலும் தான் தேர்ந்தெடுக்கும் ஆடை தன் மனைவியின் அழகை அதிகப்படுத்தி விடக் கூடாது என ...
மூதறிஞர் ராஜாஜியை, ராஜகோபாலச்சாரியார் என்று பன்மையில் தான் சொல்லவேண்டும். ராஜ கோபால் என்று உரிமையோடு ஒருமையில் குறிப்பிடுவது முறையாயிருக்காது. ...
தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை!
''மது நீங்கள் சொன்ன போன் நம்பர் பற்றி விசாரித்தான். அது கொலை செய்யப்பட்ட ஆச்சார்யாவின் வீட்டினுடையது தானாம்''
நாலு ஊருக்கும்சேதி சொல்லவரிசைகட்டி வந்துநிப்பானுக ஊர்இளம்வட்டங்க-டவுனப்பார்த்துப்புடணும்னு.
வாய்மையே வெல்லும் என்னும் முண்டகோபநிஷத் (சத்யமேவ ஜயதே) வசனத்தை இந்திய அரசாங்க சின்னத்தில் படிக்கிறோம்.
ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்