கவிதை

கதை

சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது....""

ஸ்பெஷல்ஸ்

உலகின் அதிவேகமானதென்ற பெயரைப் பெற்ற ஜப்பானின் ரயில் 'ஷின் கான் சென்'. இதை புல்லட் ரயில் என்று அழைக்கிறார்கள்.

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!

  • மீன்களைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்: முதலாவது குருத்தெலும்பு உடைய (cartilaginous) மீன்கள்;இரண்டாவது வகை, எலும்பு மீனின் (bony fish) வகையாகும ...

  • பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ...

  • ”இது குழந்தையின் வயிறை சீக்கிரம் காலி செய்கிறது. வாந்தி, உப்பிய உணர்வு ஆகியவற்றை நீக்குகிறது” ...

  • எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். ...

  • எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். ...

  • பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...

  • அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள் ...

  • பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...

  • எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...

  • படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங் ...

  • 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! உருளைக்கிழங்குப் பூச்சின் பலனை அனுபவியுங்கள்! ...

  • பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...

  • கந்தசாமி முருக பக்தன். புத்தியை மறைக்கும் அளவுக்கு தீவிர பக்தன். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமாக அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பான். அவனுக்கு நல்ல குரல் வளம். ...

  • திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என் ...

  • நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்பு ...

  • அழைப்பு மணியை அடித்தேன். மணியை நான்கு வீடுகள் தள்ளி நிற்கச் சொன்னேன். சூழ்நிலை பார்த்து அழைப்பதாய் சொன்னேன். ...

  • ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித் ...

  • எஜமானரைப் போல் உழைப்பது என்பது, அன்பு கலந்து பணி செய்வது; பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து பணி செய்வது; பிரதி பலன் எதிர்பாராது பணி செய்வது. ...

பிற படைப்புகள்