மண் வாசம் வீசும்போதுமனதெங்கும் மத்தாப்பு...வானம் மின்னதூறல் சிந்தகைகள் தேடு...
சிலுவையின் எடை
எந்தவொரு குழந்தையையும் அடிக்காமலும், அவர்கள் மனது புண்படாமலும் நடந்து இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதை நினைக்கும்போது அவருக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
மண் வாசம் வீசும்போதுமனதெங்கும் மத்தாப்பு...வானம் மின்னதூறல் சிந்தகைகள் தேடு...
அம்மா என்றே கீழ்வீழபொங்கும் கருணைத் தேவியளின்பங்கயத் தாள்கள் கரம் பற்றும்
ஊர் நடுவுல மெச்சுவீடுதரை பூரா சிப்ஸ்கல்லுதூண் ஒண்ணும்சந்தன மரம் - அண்ணாந்து...
மார்கழிப் பனிமேல்பாதம்பதித்து வரும்தையின் ஆன்மாவில்வெப்ப யாகம்வினாக்கள் செய...
சுவாமிநாதா, நீ போய் அந்தக் காலத்தில் ஆசிரியர் ரெஜிஸ்டரில் பாரதியார் போட்ட கையெழுத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வா. முதல் பக்கத்தில் பெரிதாகப் போடுவோம்.
ஒட்டாமல் வரும் பொழுது குளிர வைத்து வில்லைகளாக செய்து கொள்ளவும்
வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன...
சுவையான முட்டை மைதா ஆப்பத்தைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுப...
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம்...
எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.
பெண்-1: அதான் டீ.வி-யிலே நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாப் போச்சு.பெண்-2: ஏன், என்னாச்சு?பெண்-1: ஓசி பேப்பர் வாங்க வர்ற பக்கத்து வீட்டுக்காரரு, இப்ப டீ.வி-யையும் ஓசி கேக்க...
கதிரவ ஆற்றல் பலகை அமைப்பின் உள்ளே இருக்கும் குழாய்களில் உள்ள நீரைச் சூரியக் கதிர்கள் வெப்பமடையச் செய்கின்றன. குளிர்ந்த நீர் பலகைகளிலுள்ள குழாய்களில் நுழைந ...
அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும். ...
வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பின்னர், சிறிது காலம் கழித்து ஒர ...
வெற்றியடைய வேண்டுமானால் நீ எப்போதும் வெற்றியாளர்களுடன் சேர்ந்திரு. வெற்றி அடைந்தவர்களுடன் உறவாடு. அவர்களுடன் பேசு, பழகு" என்பார்" ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...
குருநாதர் அப்படினு சொன்னா ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கிட்ட ஒன்றரை வருஷம் வேலை பார்த்திருக்கேன். இசைக்காக வாழ்பவர்னு சொல்லலாம். ...
நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும் ...
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாச்சாரலின் ஆசிரியர் நிலாவுடன் கண்ட நேர்காணல் ...
சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ...
அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள் ...
எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...
பார்த்தது முதல் நிலை. சரியை. கும்பிடும் போது கண் மூடிடுது, உள்ளே பார்க்கிறது, அது கிரியை.சரியை, கிரியை தாண்டி யோகம் வருது. ...
ஹிரண்யகசிபுவைக் கிழித்து இரத்தத்தைக் குடித்த நரசிம்மர் கோபம் அடங்காமல் கொந்தளித்தபோது மஹாலட்சுமி, மஹாசரஸ்வதி, பார்வதி மூவரும் சேர்ந்து ஒரு சக்தியை ...
அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவி ...
சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
கருவளையங்கள், அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் இல்லத்தரசிகள், இரவு நேரங்களில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கும் ஏற்படுகின்றன. ...
அது நீலம் தான் என்று ராமுவும், அது சிகப்பு தான் என்று தாமுவும் வாதாடினார்கள். சண்டை முற்றிக் கட்டிப் பிடித்து உருண்டார்கள். இனி நாம் நண்பர்கள் இல்லை எ ...
“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.”சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! “வீட்டுக்குச் ...
பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். ...
விலங்குகள் மனிதர்களை விட எத்தனையோ உத்தமமானவை. அவை தேவையில்லாமல் யாரையும் தாக்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை. தங்களுக்குத் தீங்கு விளவிக்காத பட்சத்தில் யாருக ...
கீழே காரில் காத்திருந்த ரகுவிடம், ரொம்ப ஸ்வீட் லேடி. அவங்களை உனக்கு ஏன் பிடிக்காமப் போச்சு, ரகு?" என்று கேட்டவளிடம், "திருத்தம். எங்களுக்கு ஒர ...
இனி என்ன செய்வது என்கிற யோசனை. இருட்டில் துழாவுகிற பூனை போல. ஏதேனும் ஒரு சிறு வெளிச்சம் கிடைத்தாலும் போதும் ...
தொடக்க இசையே இனம் புரியாத நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மெலிதான இசையுடன் இருவரது குரல்களும் சரியாகக் குழைந்து சுகமான டூயட்டாக ஒலிக்கின்றன.
தினமும் வீட்டில் முன்னால் வளர்ந்த காட்டுப் புற்களை வெட்டுவான். அதைக் கட்டிக் கொண்டு போய் அவனுடைய அம்மா சந்தையில் விற்பாள்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள். அதனால் பாவம் ஆண்கள் படும் அவஸ்தைகளைப் பாருங்களேன்!
இதோஇந்தப் பக்கங்கள்மேல்கடிவாளம் பூட்டாத நெருப்பைஏவிவிடுவோம்!