கவிதை

கதை

அவள் அப்படியிருப்பதில் அந்த அழகே பரிணமித்தது. அவள் பலரிடமும் அப்படித்தான் இருக்கிறாள் என்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

ஸ்பெஷல்ஸ்

தங்களின் ஜாதகத்தில், 12-ல் சந்திரனும், ராகுவும் இணைந்திருப்பதால், செவ்வாய்க்கிழமை தோறும், வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வர, 3 மாதத்திற்குள் திருமணம் கைக்கூடும்.

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

நான் (கடைக்காரரிடம்) : என் மனைவிக்காக இயற்கை உரத்தில் விளைந்த காய்கறிகள் வேண்டும். இங்கே இருக்கும் காய்கறிகளில் விஷ ரசாயனம் எதுவும் தூவவில்லையே?கடைக்காரர்: இல்லை. அதெல்லாம் நீங்கள்தான் செய்து கொள்ளவேண...

  • ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது ...

  • ஒட்டகச்சிவிங்கி தரையிலுள்ள தண்ணீரை அருந்த வேண்டுமெனில், தனது கால்களை அகலமாகப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் குனிந்து தனக்குத் தேவையான நீரை எளிதாகவும் ...

  • இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. ...

  • மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. ...

  • மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறானும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நி ...

  • வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது ...

  • ஈசனைச் சரணாகதி அடைந்து, இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களிப்பில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ...

  • கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக்கோயில்களில், மரத்தில செய்யப்பட்ட மரவேலைபோன்ற சில அமைப்புகள்காணப்படுகின்றன. இந்த அமைப்புகள்,முன்ப ...

  • பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழி ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • அது அவளுக்கு, அதிகப் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது! எல்லோரையும் மதிக்க வேண்டும்! இருப்பதை ஏழை எளியவர்களுக்குக் கருணையுடன் கொடுத்து உதவ வேண்டும்! அதையும் ...

  • கந்தசாமி முருக பக்தன். புத்தியை மறைக்கும் அளவுக்கு தீவிர பக்தன். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமாக அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பான். அவனுக்கு நல்ல குரல் வளம். ...

  • அவன் பார்வை ஜன்னல் வழியே கீழே தெரிந்த காட்சியில் ஐக்கியமாகி இருந்தது. அவன் திடீரென்று அவள் கண் முன்னாலேயே சிலை போல ஆனான். ...

  • எந்த வீட்டிலாவது மனைவி பெரிய வேலையில் இருக்கான்னு புருஷன் வேலையை விட்டுட்டு பிள்ளைகளை வளர்க்கிறானா? இல்லையே. ஆனா பொம்பளைங்க மட்டும் அவங்க வேலைக்குப் போன்ன ...

  • சொத்துல 60 பர்சண்டும், 40 பர்சண்டும் கல்யாணம் பண்ணிக்க போகுது. இனி எனக்கு அதுல என்ன இருக்கு? வேலை பார்க்கிறவனுக்கு எங்கே பார்த்தா என்ன? ...

பிற படைப்புகள்

  • ஈசனுடைய திருவடி என்பது இணையடி நீழல். அதற்கு மேலே நிழலை கொடுக்கக் கூடிய விஷயம் வேறு ஒன்றுமே இல்லை. That can give the ultimate shelter.

  • பொழுதுபோக்கிற்கான நடனம் என்ற அளவில் நில்லாது சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • வெள்ளிக்கிழமை காலை அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவளுக்கு விவரம் தெரியாது. அவள் அறியுமுன்னே அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார்.

  • உன்னைவிட எல்லாம்...உன்னைவிட பலரும்..- ஆனால்உன்னைப்போல ஒருத்தியும்இங்கில்லையே...!

  • மறைந்து தாக்கநானே போதுமேஅட ராமா!

  • ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தெரியாதவனை விட எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை