கவிதை

கதை

குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசச் செய்தது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வழிப் பாம்பாக ஓடி ஒதுங்கியது. திரும்பிப் பார்த்தான். அதோ தெரு திருப்பத்தில், இங்கிருந்து தெர...

ஸ்பெஷல்ஸ்

கணினியில் எந்தவிதமான ஸ்க்ரீன் சேவர்ஸையும் பயன்படுத்தாமல் sleep mode பயன்படுத்துவதன் மூலம் 75% மின்சாரப் பயன்பாடு குறைக்கப்படும்.

கைமணம்

கைமருந்து

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.

நகைச்சுவை

உன் பேச்சை உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை!!!

  • பின்னர் தொட்டிகளில் தேக்கப்பட்டு பிற மாசுகள் அடியில் தங்குமாறு செய்யப்படும். சில நேரங்களில் இதற்காகப் படிகாரமும் சேர்க்கப்படுவதுண்டு. ...

  • இரத்தக் காட்டேரி வௌவால்கள் குதிரைகள், கால்நடைகள், பறவைகள் மற்றும் வெப்ப இரத்தம் கொண்ட விலங்குகள் ஆகியவற்றைத் தாக்கி அவற்றின் இரத்தத்தைக் குடிக்கும ...

  • தேனீக்களின் இறக்கைகள் பெரியவை மற்றும் அவை நொடிக்கு 300 முதல் 400 முறை அடித்துக்கொள்கின்றன. ...

  • மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. ...

  • நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ள ...

  • பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...

  • அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல், இசை, நாடகம் என் ...

  • மனுஷ்யாபிவிருத்தியாவது புழுதியை நீக்கித் தரையைச் சுத்தமாக்குதல். அழுக்குப் போகத் துணியையும், நாற்றமில்லாதபடி குளத்தையும், பொதுவாக எல்லா விஷயங்களைய ...

  • காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...

  • எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும் இந்தக் குளத்தினால், அருகில் இருக்கும் பல வயல்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்து, நல்ல பலனைத் தருகின்றன. ...

  • ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அன ...

  • 'நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள் என்செயும்.....குமரேசர் இருதாளும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!' என்பது ஆன்மீகம் ...

  • பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...

  • ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...

  • கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...

  • அழகனின் மனம் இதைக் கேட்டதும் புண்பட்டது. அதற்குள் ரிசல்ட் போர்டைக் கொண்டு வந்து பள்ளியின் முன்னே ஒரு மரத்தில் சாய்த்து வைத்தார்கள். ...

  • உடனே முல்லா, “பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்தத் துணி பாழானது பெரிய விஷயமா?” என்று கேட் ...

  • பங்களாவின் மாடிக்குச் சென்ற சேரன், ஒரு கண்ணாடிச் சன்னலின் பின்னே நின்று சாலையைப் பார்த்தான். வெகுநேரத்துக்குப் பிறகு இரண்டு பேர், இருபுறங்களிலும் ...

  • ஓடிப் போய் அவளை அணைத்து தைரியப்படுத்த ஓரடி வைத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். மனம் இரண்டாகி நின்றது. ...

  • பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, அரசாங்கக் காரில் முதலமைச்சர், இன்றைய முதல்வர், அலுவல்களை கவனிக்கக் கோட்டைக்குப் போகிறார்.முன்னே, ஸைரன் ஊதிக ...

  • ஏழைகள் என்றுமே பெரிதாய் மாறி விட முடிவதில்லை என்று சொல்ல நினைத்த நீலகண்டன் அப்படிச் சொன்னால் தவறாக அவர் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து ஒன் ...

பிற படைப்புகள்

  • சும்மாவா? யுரேனஸ் கிரகம் என்றால் ஈரோடு, திருச்சி பக்கமா? சூரியனிலிருந்து பலகோடி ஒளி வருடங்கள் தள்ளியிருக்கும் கிரகம்.

  • ராஜா கெம்பகௌடா பெரிய கோயில் கட்ட அடர்ந்த ஒரு வனப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருநாள் அயர்ந்து தூங்கும்போது, அருமையான கனவு ஒன்று வந்தது.

  • திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என்று முணுமுணுத்தது.

  • நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவேன் என்ற உறுதியும் இருந்தால் போதும்

  • நுண்கலைகளில் ஆர்வம் உள்ள தங்கள் மகளின் ஜாதகத்தில் புதன் 10-ல் நன்றாக உள்ளதால், நல்ல கல்வி உண்டு.

  • சுவையான கறி சமோஸாவை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!