இரண்டு வரி கவிதை சொன்னால்நான்கு முறை வெட்கப் படுகிறாய்ஆக மொத்தம் எனக்குஆற...
கரிசல் காட்டுக் கதை சொல்லி (2)
வாசித்துப் பார்த்துவிட்டு, ''கற்பனையே இல்ல தம்பி, முழுக்க முழுக்க நெஜம்'' என்று என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்
இரண்டு வரி கவிதை சொன்னால்நான்கு முறை வெட்கப் படுகிறாய்ஆக மொத்தம் எனக்குஆற...
மூப்பும் மரணாதிகளும்கிளைகளில் படரஅடிவயிற்றில்நெளியும் வேர்கள்.
உன் நினைவுகளிலேயேநான் தொலைந்துகொண்டிருக்கிறேன் இப்போது!!!
முகம் சுளித்ததில்லை...கண்ணோரம் நீர் கசிந்ததில்லை.. ..களைத்துப் படுத்ததில்ல...
சாதனைப் பெண் யாரென சற்று அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்கில் நினைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறேன். சற்று வித்தியாசமான நோக்கு கிடைக்கிறது. விளைவு கீழே உள்ள வரிகள்! இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் படித்துவிட...
உளுந்து வடை செய்யும்பொழுது, மாவில் சேமியாவைப் பொடி செய்து சேர்த்து வடைக...
மாங்காய்களை கொட்டையுடன் துண்டுகளாக்கிக் கொள்ளவும். உள்ளிருக்கும் மெல்லிய தோ...
சலித்த பொடியுடன், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி, நெய்...
மட்டான தழலில் கிண்டியவாறு தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, உப்பு போட்டு ஒரு...
இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
மாப்பிள்ளை உலக வங்கியின் வைஸ் –பிரசிடெண்ட்
பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங் ...
ஒட்டகம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரையும் கூட நீரும் உணவும் இன்றி வாழக்கூடிய ஒரு விலங்கு. ...
இழுது மீன் மிகவும் சிறியதாக இருக்குமானால், அவ்வளவு அபாயமானதாக இருப்பதில்லை. இருப்பினும், பெரிய அளவிலான இழுது மீன் ஒன்று உங்களைத் தழுவினால், உங ...
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...
தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா? ...
எனக்கு விருதுகளில் அவ்வளவு பெருமை இல்லை. இன்னும் ஏதாவது சாதித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை! ...
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டுசுழி எறியும் கொண்டையாள்ஏறி ஆடி நெஞ்சைச் சூறையாடும்விழிக் கெண்டையாள்அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் ...
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார ...
வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவி ...
ஈசனைச் சரணாகதி அடைந்து, இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களிப்பில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ...
இந்தக் கோயிலில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் அங்கயற்கண்ணி தனி சன்னதியில் கம்பீரமாக நின்றபடி கருணை புரிகிறாள். இவளைத் தொழுதால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் ...
கடவுளுக்கு எந்த நிலையும் அல்ல. எந்த வயதும் அல்ல. எந்த ஊரும் அல்ல. நீ எந்த உறவில் வேண்டுமானாலும் கடவுளை வைத்துக் கொள்ளலாம் ...
சுதர்மம் என்றால் என்ன? மற்றவர்களைப் பார்த்து நாம் ஏன் கெட்டுப் போக வேண்டும்? நாம் உத்தம ஆத்மாக்கள். மேலே இருந்து ஒருத்தன் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்க ...
மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...
கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...
2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...
சாம்பல் நிறச்சுவரின் மீது பதித்திருந்த கருப்பு மரப்பேழையை அருகில் போய் நின்று பார்த்தாள் பாட்டி. அதன் மீது ஒரு அழகிய கிராமத்துக் காட்சி தீட்டப் பட்டிருந்த ...
மகாவிஷ்ணு, “துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் முதலான கிரகங்களும், அசுவனி முதலான நட்சத்திரங்கள ...
சேரன் நின்றான். மருந்துக் கடையின் படிகளில் ஏறினான். மேசைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம், “சார்! ஒரு போன் பண்ணிக்கலாமுங்களா? கொ ...
ஆனா வாழ்க்கை ஒரு இடத்துல தேங்கி நின்னுட முடியாதில்லையா. நாம எல்லோருமே சில கட்டங்களைத் தாண்டி நகர்ந்து தானேம்மா ஆகணும் ...
நான் யோசனை பண்ணாலும் என் கையில் இருக்கும் ரிவால்வர் யோசனை பண்ணாது ஆர்யா. அதுக்கு ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்து ரொம்ப நேரமாச்சு. ...
உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வற்புறுத்தி நீ சேர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம்? அவர் டைவர்ஸ் பண்றதுக்கு முன்னால நீயே நோட்டீஸ் அனுப்பிடு. அவருக்கு உன்னோட ...
காவல் காக்கும் வேளைகணக்குப் போடும் மூளைகாத்திருந்து மெல்ல காய் நகர்த்தும்
விரல்கள் குட்டை..சொரசொரப்பு அதிகம்..பிடி இறுக்கம்.. என்று.பற்றியதை உதறினேன்.
என் கண்ணே எப்படியடி,என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?என் கண்ணே எப்படியடிஎம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
மேற்படிப்பு தடையின்றி முடிய, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபட்டு வரவும். இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வேலையில் அமரும் வாய்ப்பு கனிந்து வரும்.
ஸியாவ் அழுது கொண்டே அம்மாவைப் பார்த்தான். வயிற்றில் இருந்த நெருப்பு கால் கைகளுக்குப் பரவியது. வாய், தொண்டை என்று பரவி மண்டையை எட்டியது.
நம் மக்கள் பண்டைக்காலம் முதலே பரம்பரை பரம்பரையாய்ப் பிறரது இடர் கண்டு கேலி செய்து வருகிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு இதிகாசங்களும் ஆதாரம்.