கவிதை

கதை

“உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ஆனா நேரமாய்டுச்சு. கருவூலம் மூடியிருப்பாங்க. இருந்தாலும் இதை உங்ககிட்டோ்ந்து வாங்கிட்டதுக்கு என...

ஸ்பெஷல்ஸ்

இவர்களும் இராமாயணப் பாத்திரங்கள்தான்! - கேள்விப்பட்டிருக்கிறீர்களா?‘வலை’வீசித் தெரிந்துகொண்டவர்: டி.எஸ்.ஜம்புநாதன்

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

சங்கிலி பறிக்கிறப்ப ஆளுங்க பார்த்துட்டாங்க, எல்லாரும் துரத்திக்கிட்டு வர்றாங்க.நல்லவேளை.. உங்களை பார்த்தப்புறம்தான் நிம்மதியாயிருக்கு!

  • சி ஏ டி ஸ்கேன் என்பது Computerised Axial Tomography Scan என்பதன் சுருக்கமாகும். சில நேரங்களில் இதனை சி டி ஸ்கேன் எனவும் அழைப்பர். ...

  • இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது “தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)” எனவும் அறியப்படும். பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடை ...

  • அடுப்புகளில் நிலக்கரி முழுமையாக எரிவதற்குத் தேவையான உயிர்வளி (oxygen) இல்லாததால், அது வறுக்கப்பட்டு (roasted), வாயுக்கள் நீக்கப்பட்டு, ஏறக்குற ...

  • நன்றாக, கலகலப்பாக எல்லோருடனும் பழகுகிற மாணவ மாணவிகளுக்கும், நன்றாக அழகாக உடை உடுத்திக் கொண்டு தலைசீவிக் கொண்டு வருகிற மாணவ மாணவிகளுக்கும் பரிசு கொ ...

  • நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். ...

  • எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். ...

  • முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...

  • மூன்று நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை, 8. கழுத்து, ...

  • அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...

  • இந்த வித்தியாசமான தட்சிணாமூர்த்தி அருள் புரியும் இடம் வட சென்னையில் திருவொற்றியூர். புகழ்பெற்ற வடிவுடையம்மன் ஆலயத்தின் அருகிலேயே. ...

  • கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இல்லை என்றால் எப்படி நிரூபிப்பது? இருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் என்ன? ...

  • நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லா ...

  • சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ...

  • உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...

  • சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • இளமைத் துடிப்பும் புதுமை வேகமும் கொண்ட உனது பேச்சை எங்கள் மன்றத்தினர் கேட்டுப் பயன்பெற வேண்டும் ...

  • அது நீலம் தான் என்று ராமுவும், அது சிகப்பு தான் என்று தாமுவும் வாதாடினார்கள். சண்டை முற்றிக் கட்டிப் பிடித்து உருண்டார்கள். இனி நாம் நண்பர்கள் இல்லை எ ...

  • அறிவுத்தெளிவு, தைரியம், சமுதாயத்திற்காக தியாகம் செய்யத் தயங்காத மனசு, விடாமுயற்சியோட போராடும் குணம் - இதெல்லாம் நிறைஞ்ச பெண்கள் உருவாகிறதுதான் ...

  • என்னை யார் என்று கேட்டவனேஉன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?உன்னை நீ உணர்ந்திருந்தால்என்னை யார் எனக் கேட்டிருப்பாயா? ...

  • அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."" ...

பிற படைப்புகள்

  • அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பானவனாக மட்டுமே இருக்கிறேன். இவளுடைய ரசனைகளைப் புகழ்வதில்...வளர்ப்பதில் ஏதாவது அக்கறை காட்டி இருப்...

  • சுவையான கத்தரிக்காய் ரசவாங்கியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

  • கடந்த வருடத்தின்கசப்பான நினைவுகளைநெஞ்சம் மறக்கட்டும்.அவற்றில் நாம் கற்றபாடம் மட்டும் நினைவில்என்றும் இருக்கட்டும்!

  • அவள் என்னிடம் அவள் காதலைச் சொன்ன போது நான் அவளைக் காதலிக்கவில்லை என்றும், நல்ல நண்பனாய்த்தான் பழகினேன் என்றும் அவளிடம் சொல்லி விட்டேன்""

  • மத்தவங்க கிட்டே கொள்ளையடிக்கிறது மட்டும் திருட்டு இல்லை. நம்ம தேவைக்கு மேல அதிகமா சேர்த்து வைக்கறதும் திருட்டுதான்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். உங்களைப் பிரிஞ்சிருந்த காலத்துல உங்களை நினைச்சு எவ்வுளவு ந...

  • அறிவு இருக்கிற இடத்துல ஆங்காரம் கண்டிப்பா இருக்கும்டா. அதை விடு. ஆர்த்தியோட பிறந்த நாள் வீடியோவைப் பார்த்தாயா