கவிதை

கதை

திவ்யாவிற்கு பிரெண்ட்ஷிப் கார்ட் அனுப்பினான். மின்மடலில் தொலைபேசி எண் கொடுத்தான். அவளும் கொடுத்தாள். ஒரே ஒரு முறை போன் செய்தான். திவ்யாவும் அவர்கள் வீட்டினரும் பேசினார்கள். அதன்பிறகு, தொடர்பு ஒரு...

ஸ்பெஷல்ஸ்

கீழ்த்திசை நாடுகள் விரைவில் அவளைத் தங்களது தலைவியாக அழைக்கும் என்பதையும் மறந்துவிடாமல் சொல்லிவிடு என்று கூறியவர், தனது குதிரை மீது தாவி ஏறினார்

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

உங்களைச் சுற்றி உலகம் சுழல்வதுபோல் தோன்றுகிறதா? அது காதல் என்று தப்பாக நினைக்காதீர்கள்! உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்கிறது

  • இரண்டுமே அடிப்படையில் வரைபடங்களை உருவாக்க அல்லது பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் கணினி நிரல்கள் (Computer programs) – அறிவுறுத்தல்களின் தொகுதிகள் (Sets of ...

  • அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும். ...

  • வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...

  • தோல்வியின் காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்! இனி என்னால் சமாளிக்க முடியவம்" என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்." ...

  • 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...

  • மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. ...

  • நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ் ...

  • வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இற ...

  • பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...

  • கொலு பொம்மைகளைப் பத்திரமாக, அடுத்த வருடத்திலும் இதே போல் வீற்றிருந்து அருள் பாலிக்க வேண்டும் என பராசக்தியை வேண்டிக் கொண்டு எடுத்து வைக்க வேண்டும். ...

  • ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ...

  • நம்மிடமிருந்து பிற தோஷங்கள் விலகி நம் சந்தோஷம் நிலைத்து சுகம் பெற சிவனின் பிரதோஷ வழிபாடு மிகவும் அவசியம். ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • அதுவரை, துரோகங்களால் உள்ளம் உடைந்து போயிருந்த மாயசீலன் இளவரசியை மணந்து கொண்ட பின் அன்பும் இன்பமும் பொங்க அவளுடன் வாழ்ந்து வந்தான். பின்னாளில், தன் ...

  • பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள ...

  • வேலை செய்ய முடிகிற வரையில் மட்டும் என்னை உயிரோடு வை கடவுளே. அது முடியாமல் போவதற்குள் என்னை கூட்டிக்கொண்டு போ என்று தான் ...

  • மரபணுச் சோதனைகள் பல குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருக்கவும் உதவியாக இருந்திருக்கின்றன. இந்தச் சோதனைகள் தூக்குத் தண்டனை ...

  • இனி என்ன செய்வது என்கிற யோசனை. இருட்டில் துழாவுகிற பூனை போல. ஏதேனும் ஒரு சிறு வெளிச்சம் கிடைத்தாலும் போதும் ...

பிற படைப்புகள்

  • தன்னால் ஏற்கெனவே மூன்று பேரின் நிம்மதி கெட்டுப் போய்க் கிடப்பது போதாதென்று இன்னும் இருவரின் வாழ்க்கையிலும் குழப்பம் விளைவிக்க வேண்டாமென விரைந்து நடந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.

  • இதெல்லாமே அன்னம்மா கொடுத்த பவிசு. தெருவிலே போய்க் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டுக் கொடுத்த பரிசு. யாரையும் விரட்டாதே. சாப்பாடு போடு. திகட்டத் திகட்டப்போடு... என் வழக்கத்தைத் தொடரு...""

  • கொட்டாவி விடுமுன்னேவாயில் வறண்ட ரொட்டி...!விழுங்கு முன்னே வாசலில்வாகனத்தின் அழைப்பொலி...

  • நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன்.

  • முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் சருமப் பாதிப்பையும் தவிர்க்க இயலும்.

  • பொங்கும் மங்களம் எங்கும் தங்க வைக்கும்புண்ணியனை என் சொல்லி வாழ்த்துவனே!