கவிதை

கதை

இப்ப வேற ஒரு வேலையில நல்லா சம்பாதிக்கிறான். மூணு நாள்ல நா திருப்பிக் குடுத்துருவேன்னு அவனுக்குத் தெரியும். இது ஒரு எமர்ஜென்ஸின்னும் அவனுக்குத் தெரியும்.”

ஸ்பெஷல்ஸ்

நாம் இதுவரை வெறுத்தவர்களிடம் அன்பு செய்யத் தொடங்குகிறோம். அவர்களது நல் வாழ்வை விரும்பி வேண்டுகிறோம்.

கைமணம்

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நகைச்சுவை

பெண் - 1: என்னடி இது அநியாயம்! உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கெல்லாம் உன் வீட்டுக்காரரும் லீவு போடறாராமே, ஏன்?பெண் - 2: பின்ன, அவ செய்ய வேண்டிய வேலையெல்லாம் வேற யார் செய்யறதாம்?

  • புலியானது பூனைக் குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய விலங்கு என்பது வியப்பான செய்தியே. இதன் மேல் தோலின் நிறம், இளமஞ்சள் நிறத்திலிருந்து சிகப்பு வண்ணத்தி ...

  • பார்வை இழந்த ஒருவர் நாற்காலிகள், பெட்டிகள் ஆகியவற்றிற்கு இடையே எதன் மீதும் முட்டாமல் மோதாமல் தனது மூளையில் உள்ள மறைந்திருக்கும் பாதை வழிகளை உபயோகித் ...

  • முதலாவது புத்தகம் 4000 ஆண்டுகட்கு முன்னர் எகிப்தியர்களால் தட்டையான நாணற்புல் (ஒரு வகை நீர்த் தாவரம்) அடுக்குகளிலான தாள்களால் உருவக்கப்பட்டது. இப்புத்தகம் ...

  • நான் இன்று முழுமையாக சாதித்தவைகளைக் கண்டு ஆரம்ப நாட்களில் மரண பயம் கொண்டிருக்கிறேன் ...

  • தடைகள் ஏற்படும்; ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக் கல்லைத் தாண்ட முடியுமா? ...

  • வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள். சந்தோஷத்தைத் தள்ளிப்போடாதீர்கள். ...

  • வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவி ...

  • சோழர் காலம் என்பது பிற்காலச் சோழர் காலம். இது கி.பி.900 முதல் 1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக் கற்றளிகளை அமைத்ததோடு, ப ...

  • உண்மையில், அவ்வளவும் கனவுதானா? கனவு என்றால் ஒரேநாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மைபோல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா? ...

  • இந்தக் கோயிலில் நியமமாகப் பூஜை செய்தால் நரம்புத் தளர்ச்சி முதலான நரம்புக் கோளாறுகள் நீங்குமாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேண்டிக்கொண்டு, நோய் குணமாக ம ...

  • கிராம மக்கள் ஒன்று கூடி, தங்கள் அரசியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த உடையாளை தெய்வமாக மதித்து அவளுக்கு ஒரு கோயிலையும் எழுப்பினர். ...

  • மக்களிடமிருந்து வாங்கின காசில் கோடீஸ்வர சாமியாராக இருப்பதை விட நான் என்றைக்கும் கொடுக்கிற சாமியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ...

  • ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும். ...

  • ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என ...

  • அப்ப உனக்குக் கால் இருந்தும் அதனால பயனே இல்லை" என்று சிரித்தாள் ரோகிணி." ...

  • அது நீலம் தான் என்று ராமுவும், அது சிகப்பு தான் என்று தாமுவும் வாதாடினார்கள். சண்டை முற்றிக் கட்டிப் பிடித்து உருண்டார்கள். இனி நாம் நண்பர்கள் இல்லை எ ...

  • ஒரு பிரச்சினை வருதுன்னு வச்சுக்கோ. எப்பவுமே அந்தப் பிரச்சினையை விட நாம் உயர்ந்தவங்கங்கற கோணத்துல இருந்து தான் அதைப் பார்க்கணும். ...

  • மூதறிஞர் ராஜாஜியை, ராஜகோபாலச்சாரியார் என்று பன்மையில் தான் சொல்லவேண்டும். ராஜ கோபால் என்று உரிமையோடு ஒருமையில் குறிப்பிடுவது முறையாயிருக்காது. ...

  • பெண் என்பவள் பொறுத்துக் கொண்டு போக வேண்டியவள் என்று அம்மா ஆனவரை என் மனதில் புகுத்தப் பார்க்கிறாள். அதென்னவோ எனக்கு அது சரியாகப் படவில்லை. பெண்ணாய்ப் பிறந் ...

பிற படைப்புகள்

  • தலையாரி - இந்த நேரத்தில் என்ன சத்தம்?கூ கூ - என் கோழியைக் காணோம்.மந்திரி - போலீஸ்!போலீஸ் - இதோ இருக்கிறேன்.மந்திரி - திருடனைக் கண்டுபிடி

  • கும்பராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள்.

  • கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

  • அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மிகுந்த பயத்துடன் சிப்பாய்கள் சோதனை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள்.

  • பொட்டைப் புள்ளைங்க படிப்பறிவு இல்லாம நிக்கணும்னு நினைச்ச காலம் மலையேறிப்போச்சு. இப்ப ஆம்பளைக்கு சமமா பெண்களும் வரணும்னு பிரியப்படற மனுஷங்க அதிகமாயிட்டாங்களே!

  • நான் வாழ்க்கையிலே எதையாவது சாதிக்க வந்திருக்கிறேனா? அல்லது சும்மா இப்படியே சராசரி மனிதனாக வாழ்ந்துவிட்டு ஒரு நாள் இறந்து போக வேண்டுமா? என்பதை முதலில் நீ decide பண்ணிக் கொள்ள வேண்டும்