கவிதை

கதை

என்ன இது.. உங்களோடு தொந்திரவாப்போச்சு.. ஏற்கெனவே எனக்கு தளிகை பாக்கி நிற்கிறது.. இந்தக் கீரை வேறு கிடைக்காமல்.. ஸ்ஸ்.. ஸ்ரீமன்நாராயணா

ஸ்பெஷல்ஸ்

நீங்கள் காலை நேரத் தலைவலியால் பாதிக்கப்படுவரா? கவலையை விடுங்கள். இரவில் படுக்கப் போகும்முன் வெள்ளரிக்காய்களை உண்டால் காலையில் தலைவலி ஏதுமில்லாமல் மிக புத்துணர்வோடு எழுந்து கொள்ளலாம்

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கும் முன் சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில் எழுந்து பார்க்கும்போது நூறு ரூபா அப்படியே இருக்கு. இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது?மாணவன்: எங்க அண்ணன் ஊரில...

  • பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ...

  • குழந்தை பிறந்த ஆறேழு மாதங்களில் சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் துவங்குகின்றன; இவையனைத்தும் அதற்கு இரண்டரை அல்லது மூன்றாண்டுகள் நிரம்பும்போது முழுமையாக வள ...

  • வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...

  • வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...

  • வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது ...

  • மீண்டும் அதே சாலை வழியாகச் செல்கிறேன். ஆனால் இப்போது அந்தக் குழியைத் தவிர்த்து அதைச் சுற்றிச் சென்றுவிடுகிறேன். ...

  • இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். ...

  • எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...

  • குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர், மதயானைக்கு அஞ்சிச் சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவி ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...

  • என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என ...

  • கார் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர், அதை நிறுத்தி, கார் கதவைத் திறந்துவிட்டான். சேரன் பின் சீட்டில் உட்கார்ந்தான். விஜயிடம் விடை பெற்ற ...

  • “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.”சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! “வீட்டுக்குச் ...

  • ''நான் ஒரு முஸ்லீம் பெண்ணை மனதாரக் காதலிக்கிறேன். அவள் ஆக்ராவில் இருக்கிறாள். அவர்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் எங்கள் கல்யாணத்திற்கு பெரிய எதிர்ப்பு இ ...

  • பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே ...

  • ஆரம்பத்தில் வருண் பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட சஹானாவிற்கு எல்லா இடங்களிலும் தேடியும், விசாரித்தும் வருண் ...

பிற படைப்புகள்

  • தமிழ் முனைப்புடன் எழுந்தது எதனாலே? அதுமொழிக்குள தனிக்குணம் அதனாலே

  • கல்யாண ஊர்வலத்தில்மணமகன் கோலத்தில்ஊரறிந்த நாயகனாய்பேரின்பக் கண்கொதிக்கஊர் உலா வந்தபோதுநான் உணரவில்லை

  • அடுத்தபடியாக நெறிப்படுத்தப்பட்ட முயற்சியால், வினைகளால் அபரிமிதமான ஆற்றல் உண்டாகும். அது நம்மை மாமனிதனாக்கும்.

  • “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? இந்தப் பாண்டவர்களை உன் தந்தை கண்ணுக்குக் கண்ணாகக் கருதவில்லையா? இவர்கள் உங்கள் சகோதரர்கள்தாமே? இவர்களை நாணி வெட்கப் பட வைக்கலாமா?”

  • நினைவைப் பின்னோக்கினால்கீறல்கள் மட்டும்அழியாச் சித்திரமாய்!

  • 2006-2007ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 7450 கோடி. இந்த வருடம் �பத்தாயிரம் கோடிக்கு இதை உயர்த்த வேண்டும் என்பது அரசின் இலக்காம்.