ஒற்றையடிப் பாதைநடந்து போகும்சீப்பு!
அற்புதங்கள் அழகானவை (1)
வெகுண்டெழாமல் வாப்பா அதை ஸ்போர்ட்டிவ்வாய் எடுத்துக் கொண்டாலும் அவருடைய மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது.
ஒற்றையடிப் பாதைநடந்து போகும்சீப்பு!
கோகுலத்துராஜாவாம்!வெண்ணெய்த் திருடன்.
நானோ உன்னை மட்டும்பார்த்துக் கொண்டிருந்தேன்.என்ன படம் பார்த்தாய்?
நட்பென்ற சிறையில்நாட்கணக்காய் அல்லஆயுள்கைதியாய் இருக்கத்தான்ஆசைப்படுகிறேன்...
நாயகன் தேடிச் செல்லும் இடங்களில் அவரது விசாரிப்புகளுக்கு மற்றவர்கள் காட்டும் அதிர்ச்சியும் தயக்கமும் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகின்றன.
சுவையான முட்டை மைதா ஆப்பத்தைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுப...
குல்ஃபி செய்வதற்கு பிளாஸ்டிக் அச்சுகளை (Moulds) விட அலுமினிய அச்சுகளே சிறந்...
வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன...
பதமாக வெந்ததும் நெய் ஊற்றி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து நெய்யில் வறுத்த...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையிலவச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங் ...
படைப்பில் உருளைக்கிழங்கும் மனிதனும் ஜீன் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் ஒரே அளவு தான்!படைப்பின் விசித்திரம் எப்படி இருக்கிறது, பாருங்கள்!! ...
நெருப்புக்கோழியால் பறக்க முடியாவிட்டாலும், அதனை ஈடு செய்யும் வகையில் மிக விரைவாக ஓடமுடியும். ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது! ...
சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...
அபிராமி அந்தாதியை 102 ராகங்களில் பாடி ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுவரை 200க்கும் மேல் இவரது ஆல்பங்கள் வெளியாகியிருக்கின்றன ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
ARVIC அமைப்பின் மூலமாக பார்வையற்றோருக்கு கணினி மற்றும் அலைபேசியில் மென்பொருள் நிறுவுவது உட்பட பல தொழில்நுட்ப உதவிகள் செய்து வருகிறார். ...
பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும், இருக்கிற வரை துறவு கூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் லட்சியம ...
கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...
பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...
எவனொருவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகத்தில் இருக்கிறவனுக்கு மழை மாதிரி நல்லது செய்கிறானோ, அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் என்ன கைம்மாறு ச ...
மோட்சத்திற்கு ஆசைப்படுவது நல்லதா? சமுதாயத்திற்கு தொண்டு செய்வது நல்லதா? பதில் அளிக்கிறார் பாபா. ...
மகா மண்டபத்தின் தென் பகுதியில் கணபதி தலவிநாயகராக அருள் புரிகிறார். நடுவில் பலிபீடம் இருக்க, நந்தீஸ்வரப் பெருமான் அமர்ந்திருக்கிறார். ...
ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...
மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...
ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். ...
உடனே முல்லா, “பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்தத் துணி பாழானது பெரிய விஷயமா?” என்று கேட் ...
“என்னை மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?” என்று மன்னன் வினவ, போதி சத்வர் “ஓ மன்னனே! நீங்கள் ஆனாலும், பிறர் ஆனாலும் எல்லோருக்கும் ஒன்றே சொல்வேன். அள ...
சாம்பல் நிறச்சுவரின் மீது பதித்திருந்த கருப்பு மரப்பேழையை அருகில் போய் நின்று பார்த்தாள் பாட்டி. அதன் மீது ஒரு அழகிய கிராமத்துக் காட்சி தீட்டப் பட்டிருந்த ...
உடனடியாக வேறு ஒரு மனிதனாக மாறித் தன்னை அன்புடன் கட்டிக் கொண்டவன் உண்மையாகவே தன் தம்பிதானா என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்வது நல்லது என்ற எண்ணம் ஆனந்திற்க ...
அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது. ...
இரும்புத் திரை உடைந்துவிட்டாலும் இன்னும் ஒரு பனித்திரை மிச்சமிருப்பது இருவருக்குமே புலப்பட்டது. இருப்பினும் அவர்களின் இணைய நட்பு இறுகிக் கொண்டே வந்தது. ...
பணக்காரன் வீட்டுப் பணிப்பெண் போன்று நீ உலகத்தில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையினின்று விலகி வெளியே...
இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று அவர் எழுதுகிறார். இது அடியார்க்கு நல்லார் சிலப...
வண்ணக்கோலம்
நடிகர் : நான் இனிமே நடிக்கப் போறதில்லை. பொதுசேவையில் என்னை ஈடுபடுத்திக்கலாம்னு இருக்கேன்.நிருபர் : நடிக்கலைன்னு முடிவு பண்ணீங்க பாருங்க... அதுவே மிகப்பெரிய சேவைதாங்க.
நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட்டும் விதமாக நாம் கைதட்டுவோம்” என்றார் ஆசிரியை...