முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொருமுட்புதர் போலாகுமோ
கொடூரம் (2)
ப்ரீதியைக் காட்டிலும் பணக்காரி இன்னொருத்தி கிடைச்சா, ப்ரீதியை உட்டுட்டுப் புதுசா வந்தவ பின்னால போயிடுவியா? ப்ரீதி, உன் மேல எனக்கு ஆசை இல்லேன்னு சொல்லுவியா?
முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொருமுட்புதர் போலாகுமோ
நீயென்னைஅம்போவென விட்டுப்போனாய்நான்பைத்தியமாகும்படிக்கு
இன்னொரு பொழுதுஇருந்தால் நன்றாக இருக்கும்அப்போதும் உன்னையே நினைக்க..
மான்வேட்டைக்காய்ஒளிந்து கொண்டனன்,புலியின் உருமலில்ஓட்டமெடுத்தனன்.
விம்பிள்டன் தனது பரிசுத்தொகையைக் கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு உயர்த்தி அறிவித்தது
பச்சை மிளகாய்க்குப் பதிலாக ஒரு மோர்மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்.
ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையை...
சுவையான கோவைக்காய் வறுவலை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை...
சுவையான கறி சமோஸாவை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்கள...
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.
நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையிலவச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது ...
துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு.இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அக ...
1970ஆம் ஆண்டு புவியின் நண்பர்கள் மற்றும் பசுமை அமைதிபோன்ற நிறுவனங்கள் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான பரப்புரையை மேற்கொள்ளத் துவங்கின. இ ...
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. ...
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...
ஆனால் முயலால் நதிக்கரையை அடையும் வரை மட்டுமே வேகமாக ஓடமுடிந்தது. நதியை கடந்தால் மட்டுமே இலக்கை அடையக்கூடிய நிலை. ...
தனது மதம் கடந்த ஆன்மிகப் பயணத்தில் ஒரு சுகவராக, தாம் கற்றுணர்ந்த பல சுவாரசியமான தகவல்களையும், தனது ஆச்சரியமான அனுபவங்களையும் ஜெயா டிவி நேயர்களுடன் ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள ...
'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி ...
சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கே ...
மூன்றாவது தடவை சேவல் கோழி ‘கொக்கரக்கோ’ என்று கூவியபோது, குமாரலிங்கத்தின் கண்ணெதிரே இந்திர ஜாலமோ, மகேந்திர ஜாலமோ என்று சொல்லும்படியாக ஒரு பெரிய அதி ...
இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...
நாம் சும்மா சாதாரணமாக சொன்னால் கூட, அது பலிக்கும் ...
ஈயென இரத்தல் இழிந்தன்றே ஈயேன் என்றால் அதனினும் இழிந்தன்று ...
“சுவாமி சிலை எங்கு இருக்கிறது? புதிதாகச் செய்ய வேண்டுமா?” என்று ஒரு பக்தர் கேட்க, பெருமாளே தன் மூர்த்தி இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாராம். ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை ...
ஹேர் டிரையர் பயன்படுத்தும்போது அது தலைமுடியின் அருகில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்! ...
சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் ப ...
அவளின் அம்மா சன்னலிலிருந்து பார்த்தார். அவரின் கண்ணிலும் ஒரு சிறு கண்ணீர்த் துளி உருண்டது. ஸுன் லீ வருந்துவாள் என்று அவருக்குத் தெரியும். ...
ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...
அவளுடைய மனதில் அக்ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்தனையோ காலம் பழகினாலும் சிலரால் பிடிக்க முடியாத இடத ...
கடவுளே இந்த அற்ப உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள். ஆனால் தயவு செய்து அந்தக் குழந்தையையும், என் அம்மாவையும் எதுவும் செய்து விடாதே ...
மேற்கொண்டு இன்ஸ்பெக்டர் என்ன நடவடிக்கை எடுக்கப் போறதா உத்தேசம்? ...
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய் வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்த மான சரணரவிந்தத் தவளநிறக்கானந்தம் ஆடரங்காம் எம்பிரான்முடிக்கண்ணியதே
அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதைத் தவிர்க்கவும். ஏற்கனவே அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இம்மீனினங்களை விரைவில் இல்லாது போகச் செய்து விடாதீர்கள்.
பா. விஜய், ரொம்பவும் எளிதான காதல் வரிகளை உபயோகப்படுத்தியிருக்கின்றார். உதித் வார்த்தைகளை எல்லாம் நன்றாக கடித்துத் துப்புகின்றார்
நமக்குப் பொய் பேச முதலில் கற்றுக்கொடுப்பது நமது அம்மாதான். சின்ன வயதில் அம்மாவை “நான் எப்படி வந்தேன்?” என்று கேட்டால், “அதுவா ஒரு நாள் உம்மாச்சி வானத்திலிருந்து 'தொப்'புனு எங்கிட்டே போட்டார்” என்ற...
இதற்கு முன் பிறவிகளில் என்ன bank balance சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு வரும்.