கவிதை

கதை

இன்னொரு தபா, என்னோட பையை லூட் அடிக்கலாம்னு நினைக்காத! என்னோடதோ, வேறு யாரோடதும்... கூடாது. தப்பு அது. தெரிஞ்சதா? தப்பான வழில வாங்கின பொருள் அது. அந்த ஷூ உன் காலையே சுட்டுரும்டா! நேராச்சி, ந...

ஸ்பெஷல்ஸ்

என்ன ஆச்சரியம்? பத்து நபர்களைக் கொண்டு நகர்த்தி வந்த அந்தக் கல்லை இப்போது ஒருவராலேயே திரும்ப வைக்க முடிந்தது.

கைமணம்

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

நகைச்சுவை

நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.

  • பின்னர் தொட்டிகளில் தேக்கப்பட்டு பிற மாசுகள் அடியில் தங்குமாறு செய்யப்படும். சில நேரங்களில் இதற்காகப் படிகாரமும் சேர்க்கப்படுவதுண்டு. ...

  • அதிக வியர்வை அல்லது போதுமான நீர் அருந்தாமை ஆகியவற்றால், நீரின் சமச்சீர்மை பாதிக்கப்படும்போது இரத்தத்திலுள்ள உப்பின் அளவு மாறுபடுகின்றது. ...

  • பெரிகிரின் வல்லூறு (peregrine falcon) மணிக்கு 65 முதல் 75 மைல்கள் வரை பறக்கின்றன; அடுத்ததாக சில வகை வாத்து இனங்கள் (ducks and geese) 65 முதல் 75 மைல்கள் வ ...

  • ஒரு பிரச்னையில் உள்ள உருப்படியில்லாத விஷயங்களையெல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால் அதில் இருக்கிற வாய்ப்புகள் தெளிவாகத் தெரியும் ...

  • ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். ...

  • வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...

  • முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...

  • இளவரசனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

  • Chip வெவ்வேறு செல்லிற்கு போகிற மாதிரி ஆத்மாவும் வேறு வேறு உடம்பிற்கு செல்கிறது ...

  • யாரிடத்தில் அந்த மின்காந்த அலைகள் அதிகமாக இருக்கின்றனவோ அவர்கள் அதைவிட குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது ...

  • தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றன. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல், அத்தியயனம் செய்வி ...

  • சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாட ...

  • ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங ...

  • அவளின் அம்மா சன்னலிலிருந்து பார்த்தார். அவரின் கண்ணிலும் ஒரு சிறு கண்ணீர்த் துளி உருண்டது. ஸுன் லீ வருந்துவாள் என்று அவருக்குத் தெரியும். ...

  • வேறொரு பெண் பின்னால் அவள் மறைந்து கொள்வதைப் பார்த்த போது அமிர்தம் சந்தேகத்தோடு எட்டிப் பார்த்தாள். ...

  • ஒரு இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை. பரிசு மூன்று கோடி ரூபாயாம். அதைத் தவிர பணமாக ஒரு கோடியாம்.. அலங்காரப் பொருட்களாம்.. மாடலிங் பொருட்கள்.. இனி ஷில் ...

  • டாக்டர் தாமஸ் ஸ்டோவெல் என்பவர், தான் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அவர் ராணி விக்டோரியாவின் தனி மருத்துவரான சர் வில்லியம் க ...

பிற படைப்புகள்

  • தேனடை நிறைவதற்காகக்காத்திருக்கிறான், ஒருவன்;அவன் வருகைக்காகக்காத்திருக்கிறது,அவனது குடும்பம்,பசித்த வயிறுகளோடு!

  • “மொதல் ஆளா வந்துட்டீங்க போலயிருக்கு! ப்ரைஸ் ஒண்ணு ஒங்களுக்கு இருக்கு. ப்ரஸிடென்ட் மறந்தாலும் மறந்துருவார், டின்னருக்கு முந்தியே நீங்க ஞாபகப்படுத்தி வாங்கிக்கிருங்க” என்று என் கையைப் பற்றிக் குலுக்...

  • பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!

  • ஏழு லட்சம் இந்தியக் கிராமங்களை முன்னேற்ற ஊருக்கு ஒரு சேவா வீரர் வேண்டுமென்றாலும் கூட ஏழு லட்சம் பேர் வேண்டும்.

  • ' நாவு' என்பான்எல்லா எண்களுமே அந்த' நாவுக்குள்' வந்துபூரித்துப் போகின்றன

  • என்றாலும் நிறைவு தினங்களில் அவர் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்: உன் பேரில் ஒன்றும் எழுதாமல் போகிறேனே?