கவிதை

கதை

வெகுண்டெழாமல் வாப்பா அதை ஸ்போர்ட்டிவ்வாய் எடுத்துக் கொண்டாலும் அவருடைய மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது.

ஸ்பெஷல்ஸ்

நாயகன் தேடிச் செல்லும் இடங்களில் அவரது விசாரிப்புகளுக்கு மற்றவர்கள் காட்டும் அதிர்ச்சியும் தயக்கமும் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகின்றன.

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையிலவச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.

  • 'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...

  • குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது! ...

  • சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். ...

  • பழியின் மேல் வெறுப்பும், புகழின் மேல் நாட்டமும், இருக்கிற வரை துறவு கூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி எதையும் லட்சியம ...

  • கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...

  • பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...

  • எவனொருவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகத்தில் இருக்கிறவனுக்கு மழை மாதிரி நல்லது செய்கிறானோ, அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் என்ன கைம்மாறு ச ...

  • மோட்சத்திற்கு ஆசைப்படுவது நல்லதா? சமுதாயத்திற்கு தொண்டு செய்வது நல்லதா? பதில் அளிக்கிறார் பாபா. ...

  • மகா மண்டபத்தின் தென் பகுதியில் கணபதி தலவிநாயகராக அருள் புரிகிறார். நடுவில் பலிபீடம் இருக்க, நந்தீஸ்வரப் பெருமான் அமர்ந்திருக்கிறார். ...

  • உடனே முல்லா, “பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்தத் துணி பாழானது பெரிய விஷயமா?” என்று கேட் ...

  • “என்னை மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?” என்று மன்னன் வினவ, போதி சத்வர் “ஓ மன்னனே! நீங்கள் ஆனாலும், பிறர் ஆனாலும் எல்லோருக்கும் ஒன்றே சொல்வேன். அள ...

  • சாம்பல் நிறச்சுவரின் மீது பதித்திருந்த கருப்பு மரப்பேழையை அருகில் போய் நின்று பார்த்தாள் பாட்டி. அதன் மீது ஒரு அழகிய கிராமத்துக் காட்சி தீட்டப் பட்டிருந்த ...

  • உடனடியாக வேறு ஒரு மனிதனாக மாறித் தன்னை அன்புடன் கட்டிக் கொண்டவன் உண்மையாகவே தன் தம்பிதானா என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்வது நல்லது என்ற எண்ணம் ஆனந்திற்க ...

  • அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது. ...

  • இரும்புத் திரை உடைந்துவிட்டாலும் இன்னும் ஒரு பனித்திரை மிச்சமிருப்பது இருவருக்குமே புலப்பட்டது. இருப்பினும் அவர்களின் இணைய நட்பு இறுகிக் கொண்டே வந்தது. ...

பிற படைப்புகள்

  • பணக்காரன் வீட்டுப் பணிப்பெண் போன்று நீ உலகத்தில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையினின்று விலகி வெளியே...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று அவர் எழுதுகிறார். இது அடியார்க்கு நல்லார் சிலப...

  • வண்ணக்கோலம்

  • நடிகர் : நான் இனிமே நடிக்கப் போறதில்லை. பொதுசேவையில் என்னை ஈடுபடுத்திக்கலாம்னு இருக்கேன்.நிருபர் : நடிக்கலைன்னு முடிவு பண்ணீங்க பாருங்க... அதுவே மிகப்பெரிய சேவைதாங்க.

  • நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட்டும் விதமாக நாம் கைதட்டுவோம்” என்றார் ஆசிரியை...

  • சில சமயங்களில் அந்த பாஷை புரியாத இரைச்சலைக் கேட்கும்போது உடம்பெல்லாம் ஜும்மென்று ஆகும். காளி கோவில் பூசாரிக்கு சாமி வருவதைப் போல உடம்பு ஆடும். அவள் கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு அங்க கம்மென்று இருந்த...