கவிதை

கதை

உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப்படுத்தினேன், சிறு தயக்கத்துடன். என் காதலை நீ ஏற்றுக்கொண்ட விதமே ஒரு கவிதை-உன் புன்னகையும் ச...

ஸ்பெஷல்ஸ்

எத்தனை அனுபவங்கள்! ஒவ்வொன்றும் அவரை ஒரு பிரம்மாண்டமான அவதாரத்திற்கு முன்னர் தாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தின.

கைமணம்

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நகைச்சுவை

அவ்வளவுதானா? அதுக்கு எதுக்கு நான் இவ்வளவு செலவு செய்யணும்? நான் நடந்தே பெங்களூரு போயிடறேன்.

  • உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...

  • அடுத்தவர் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையாய் தெரிந்து உள்ளுக்குள் வெறுமையை உணரும் வாழ்க்கையாக இருக்கும் அவலம் மட்டும் வேண்டவே வேண்டாம். ...

  • எதிர்பார்ப்பை மீறுதல் - மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும் ...

  • வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இற ...

  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து ...

  • சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்ப ...

  • வெளியே வாருங்கள்! ஓர் அதிசயத்தைக் காட்சியை காட்டுகிறேன்” என்று மாயசீலன் கிழவனைக் கட்டிப் போட்டிருந்த மரத்தடிக்குதிடம் அவர்களை அழைத்து வந்தான். ஆனால், ...

  • “சேரனின் நாயைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். ...

  • நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்பு ...

  • மூளையும் இருதயமும் இணைந்து பணியாற்றிய லட்சிய அமைப்பு! இதுவரை வெளிப்பட்டுள்ள அத்தனை ஆன்ம சக்திகளிலும் மிக மிக உயர்வானது! ...

  • இருந்தது. அதை வீசி விட்டான். அந்த முஸ்லீம் பெண்ணின் செல்போனை அவள் வீட்டில் பிடுங்கி வைத்துக் கொண்டார்களாம். அவளுக்கு செல் இல்லாதபோது எனக்கு மட்டும் எதற்கு ...

  • அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."" ...

பிற படைப்புகள்

  • கிராம மக்கள் ஒன்று கூடி, தங்கள் அரசியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த உடையாளை தெய்வமாக மதித்து அவளுக்கு ஒரு கோயிலையும் எழுப்பினர்.

  • ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று நாங்களும் கூறிவணங்குவதில்லை. கடவுளின் உருவங்களாகவே அவற்றைக் கருதி வணங்குகிறோம்” என்றார் விவேகானந்தர்.

  • நேற்றுவரை வீட்டின் எஜமானனைப்போல் வளைய வந்தவன். இப்போது அன்னியனாய், குழந்தைகளுடன் கூடப் பேசத் தோன்றாமல் இரண்டு நாட்கள் வளைய வந்தான். மூன்றாம் நாள் ஒரு சின்னப் பையில் தனது உடுப்புகளைத் திணித்துக் கொ...

  • எம்லைன் பங்கர்ஸ்ட் என்ற ஐந்து குழந்தைகளின் தாய் ஒரே ஆண்டில் 12 முறை சிறைக்கு அனுப்பப்பட்டார் தேர்தலில் வாக்குரிமை கேட்டதற்காக!

  • ஒவ்வொரு கிழமைக்கு சூரிய உதயம் முதல் 1 மணி நேரத்துக்கு 21/2 நாழிகை வீதமாக மேற்குறித்த நாழிகை வரையில், சுப கிரக ஓரையில் சந்திரன், புதன், குரு,சுக்கிரன், ஓரைகளில்,சுப காரியம் செய்...

  • 108 சக்திரேகைகள் குவிந்து இருதய சக்கரம் உருவாகிறது. இதில் ஒன்றான சூஷ்ம சக்கரம்தான் ஒருவன் தன்னைத் தானே உணர்வதற்கான பாதையாகக் கருதப்படுகிறது.