கவிதை

கதை

''அந்தக் காலத்திலயெல்லாம் கல்யாணச் சேலைக்கு அத்தனை மதிப்பு. ஆயுசு பூறாவும் வச்சிருப்பாங்க. இப்பவெல்லாம். கலர் பிடிக்கலைன்னா. தரம் பிடிக்கலைன்னா உடனே சேஞ்ஜ்... சேஞ்ஜ்

ஸ்பெஷல்ஸ்

உணவின் தரத்திற்காகவும், தூய்மைக்காகவும் நாம் காட்டும் கூடுதல் அக்கறைக்கு ஏற்றவகையில் அதன் தர நிர்ணயத்தின் விலை அதிகமாகிறது

கைமணம்

கைமருந்து

நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

நகைச்சுவை

தேர்வாசிரியர்: என்னப்பா, எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிச்சேங்கிற... கேட்டா ஒண்ணுமே தெரியலையே?மாணவன்: என்ன பண்றது சார்... நான் படிச்ச வருஷம் பூராவும் கரண்ட் கட்!

  • ஒட்டகச்சிவிங்கி தரையிலுள்ள தண்ணீரை அருந்த வேண்டுமெனில், தனது கால்களை அகலமாகப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் குனிந்து தனக்குத் தேவையான நீரை எளிதாகவும் ...

  • அணு சூடுபடுத்தப்படும் போது அல்லது மிகுந்த ஒளியைப் பெறும் போது கூடுதல் ஆற்றல் சேர்க்கப்பட்டால், எலெக்ட்ரான் கூடுதல் ஆற்றலைப் பெற்று மற்றொரு சுற்றுப் பா ...

  • அவற்றை “ஆணி வேர்கள் (tap roots)” எனக் கூறுவர். மண்ணில் விளையும் புற்களுக்கு நார் போன்ற நுண்ணிழை வேர்கள் (fibrous roots) இருப்பதால் மண் சரிவு ஏற்படாமல் பாத ...

பிற படைப்புகள்

  • கம்பர் இவர்களிடமிருந்து மாறுபடவே செய்கிறார். பெயருக்கு ஏற்றவாறே குழந்தை வளரும், குழந்தையின் எதிர்காலமும் அமையும் என்ற தமிழனின் நம்பிக்கையைச் சித்திரமாக்குகிறார்.

  • இந்த இடத்தின் பெயர் புட்டிரெட்டிப்பட்டி. தர்மபுரி கடத்தூர் வழியில் செல்ல சுமார் 5 கிமீ தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. இங்கு வந்தால் சூரிய சந்திர தோஷம் நீங்குகிறது. சூரியனும், சந்திரனும் தனித்தனி...

  • தங்கள் ஜாதகத்தில், புதன் சொந்த வீட்டில் உள்ளதால், நீங்கள் விரும்பிய படிப்பை நல்ல விதமாக முடிக்க முடியும். சிறப்பான வாழ்க்கையும், நல்ல கல்விச் செல்வமும் பெற நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது...

  • சுவாசப் பையைஒப்படைத்துவிட்டு மூச்சுவெளியேறநாள் குறித்தாயிற்று.

  • வயசாகிப் பனியன் கம்பெனிக்குப் போகிறதை நிறுத்தின பின் பீர் அரிதானது. நான் சம்பளம் வாங்கி ஊர் போகிற போது பணம் கொடுக்கிற மறுநாட்களில் மறுபடியும் காலி பீர் பாட்டிகளைப் பார்க்க நேரிடும்.

  • பல கோவில்களில், அமைதியடைந்த சித்தர்களின் சக்தி வேலை செய்து கொண்டிருக்கிறது. சித்தன் என்பவன் யார்? சித்தத்தை சிவன் பால் வைத்தவன் சித்தன். தெய்வத்திடம் எண்ணத்தை வைத்துவிட்டவன் சித்தன்.