தாயே உன் கணினியாய் நானிருந்திருந்தால்உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்....
என் கடைசி கடிதம்…
உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப்படுத்தினேன், சிறு தயக்கத்துடன். என் காதலை நீ ஏற்றுக்கொண்ட விதமே ஒரு கவிதை-உன் புன்னகையும் ச...