கவிதை

கதை

முந்திரியப் பதம் பாத்துட்டு, காத்து லேசா வடக்க காட்னாப்ல கெழக்க நவுந்துது. ஏரிமோட்டப் பக்கம் அப்பிடியே கீழ எறக்கத்துல இருக்கற நொச்சிச் செடியலாம் ஒரு சொயிட்டு சொயிட்டி மாவரைச்சிட்டு ஏரிக்கர மேல ஏறு...

ஸ்பெஷல்ஸ்

ராபின் மன்ரோவாக அன்னி ஹெச். அளவோடு நடித்துப் பாராட்டைப் பெறுகின்றனர்.படக் காட்சிகள் கவாய் என்ற இடத்தில் படம் பிடிக்கப்பட்டவை.

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

நபர் - 1: ‘கோடிக் கோடியா சம்பாதிக்க வழி’ன்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, என்னாச்சு?நபர் - 2: அது என்னைத் தெருக்கோடியிலே நிறுத்திடுச்சு.

  • தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...

  • பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங் ...

  • இலைகள் சூரிய ஒளி, கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பச்சையத்தின் உதவியுடன் சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உருவாகும் இந்தச் சர்க்கரை மரத்தின் ...

  • கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...

  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து ...

  • “நான் போகவேயில்ல டீச்சர். அவங்கதாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட ...

  • உலகத்தில் கஷ்டம் என்று ஒன்று இல்லை. எந்தக் கஷ்டம் வந்ததோ அது உன் நன்மைக்காக வந்தது. இல்லைன்னா நீ கடவுளை இழந்திருப்பாய். ...

  • பல கோவில்களில், அமைதியடைந்த சித்தர்களின் சக்தி வேலை செய்து கொண்டிருக்கிறது. சித்தன் என்பவன் யார்? சித்தத்தை சிவன் பால் வைத்தவன் சித்தன். தெய்வத்திடம் ...

  • அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவி ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • ஹனிமேன், இன்னொருவனுடன் உடனே காரில் ஏறி, அதை ராக்கெட்டாக்கினான். பதினைந்தாவது நிமிடம் பேருந்து நிலையத்தை அடைந்தான். தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித் ...

  • நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட ...

  • நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் கா ...

  • அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல் போன மகனை உன்னிடம் அனுப்பி வைத்தால் அவனை உன்னால் ...

  • “எமர்ஜன்ஸி காலத்ல, மொரார்ஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயண் எல்லாரும் முதல் சுற்றுல கைது செய்யப்பட்டாங்க. ‘விநாச காலே, விபரீத புத்தி’ன்னு மனசு வெது ...

  • கடவுளே இந்த அற்ப உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள். ஆனால் தயவு செய்து அந்தக் குழந்தையையும், என் அம்மாவையும் எதுவும் செய்து விடாதே ...

பிற படைப்புகள்