பரிசளிக்கத் தக்க குற்றங்கள்குழந்தையிடம் பிறக்கின்றன குறும்புகளாய்.
யாழ் இனிது! யார் சொன்னது?
முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விம...