கவிதை

கதை

நிமிர்ந்து அவன் முகத்தைக் கிட்டத்தில் பார்த்தாள். இவன் எத்தனை அழகாய் இருக்கிறான்... என்று ஒரு வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள். அவளது கூந்தல் மலர்களில் ஒன்று சிதறி அவன் மீது விழுந்தது. அவன் அந்த மலரைக...

ஸ்பெஷல்ஸ்

பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்பவீட்டைத் திறப்பது பெண்ணாலே!

கைமணம்

கைமருந்து

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நகைச்சுவை

'இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்' என்றேன்

  • சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ...

  • இலைகள் சூரிய ஒளி, கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பச்சையத்தின் உதவியுடன் சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உருவாகும் இந்தச் சர்க்கரை மரத்தின் ...

  • பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங் ...

  • மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...

  • வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. ...

  • உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். ...

  • ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறதுஉண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு ...

  • பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...

  • கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...

  • இருந்தால் உனக்கு ரிசல்ட் கிடைத்துவிடும். அரைகுறை நம்பிக்கை ஆன்மீகத்திற்கு உதவுவதில்லை. ரிசல்ட் கிடைக்காவிட்டால் பாபா மேலேயும் தவறு இல்லை. பகவான் மேலேயும் ...

  • நம்மிடமிருந்து பிற தோஷங்கள் விலகி நம் சந்தோஷம் நிலைத்து சுகம் பெற சிவனின் பிரதோஷ வழிபாடு மிகவும் அவசியம். ...

  • தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள் ...

  • முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...

  • குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...

  • சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ...

  • பழனி தபால்காரன் நீட்டிய கவரை வாங்கிக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தான். மற்றொரு முறையும் படித்தான்.அவ்வளவு மகிழ்ச்சியை அவன் இதற்குமுன் அடைந ...

  • விவேகானந்தர் மாணவராக இருக்கும்போதே அற்புதமாக வீணை வாசிப்பார்; அருமையாக மிருதங்கம் வாசிப்பார்; இனிமையான குரலில் இசையோடு பாடுவார். அவற்றுடன் சிலம்ப விளையாட் ...

  • கமிஷனர் தமிழ் இலக்கியம் கற்றவர். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்னும் வள்ளுவர் வாக்கு அவர் மனத்தில் பளிச்சிட்டது. அவருடைய முயற்சிகளை அமைச்சரின் விதி வென்று வருகிற ...

  • நல்லது செய்வது என்பதைக் காசு பணத்தால் செய்ய வேண்டும் என்பதில்லை. வாய்ச்சொல்லாகவும் அருளலாம். வார்த்தையின் மகிமை பற்றிச் சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவா ...

  • நமக்கு நெருக்கமானவங்களை இழக்கும் போது பலவீனப்படற மனசு சீக்கிரமே இன்னொருத்தர் பக்கம் சாயும்னு சொல்வாங்க. அப்படித்தான் இருக்கு எனக்கும். உன் ஃப்ரண்ட்ஷிப் பி ...

  • அறிவுத்தெளிவு, தைரியம், சமுதாயத்திற்காக தியாகம் செய்யத் தயங்காத மனசு, விடாமுயற்சியோட போராடும் குணம் - இதெல்லாம் நிறைஞ்ச பெண்கள் உருவாகிறதுதான் ...

பிற படைப்புகள்

  • வெகு நாட்கள் பிரிந்ததில்லைஉனைவிட்டு!வெகு தூரமும்தான்!அதனால்தான் துயரம்அத்துணையும் அண்டையில்!!!!

  • நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளிலும், தானியங்களிலும் கால்சியம் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கால்சியம் நன்றாக ஜீரணம் அடைந்தால் அதற்கு நல்ல கால்சியம் என்று பெயர். சரியாக ஜீரணமாகவில்லையென்றால...

  • எங்களுக்குத் தோன்றாத ஒரு வியப்புஊராரிடம்.எப்படி சாத்தியமாயிற்று..

  • ஜென் பிரிவானது எந்த ஒரு புனித நூலையுமோ அல்லது உபதேசிக்கப்பட்ட எந்த ஒரு வார்த்தையையுமோ போதிப்பதில்லை. மாறாக, ஒருவன் மனதிற்குள் புகுந்து சென்று அவனது உண்மையான இயற்கை நிலையைப் பார்க்கத் தூண்டுகிறது....

  • மிதுன ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். அரசுத் துறை சார்ந்த நாட்பட்ட வழக்குகளில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் காணப்படும்.

  • நகரத்தின் நடுத்தரக் குடும்பத்து இளம்பெண், தோழிகளுடன் வார இறுதி நாளில் ஊர் சுற்றக் கிளம்புவதை இசையோடு சேர்த்தால் ஒரு நல்ல காமிக் செவிகளுக்குக் கிடைக்கும் இல்லையா?