கவிதை

கதை

அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத்திருக்கும் போது “டாட்” என்று கொண்டே பீட்டர் அவன் அப்பாவை நோக்கி ஓடுவதும், பீட்டரின் தந்தை அ...

ஸ்பெஷல்ஸ்

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

  • வயிற்றின் உள்வரிப் (lining) பகுதிகளிலிருக்கும் சுரப்பிகளிலிருந்து (glands) உற்பத்தியாகும் இரப்பைச் சாறுகளில் (gastric juices) உள்ள அமிலங்களுடன் சேர்த்து ...

  • ஒளியிழையானது ஒப்பனையுடன் கூடிய அலங்கார ஒளி விளக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளி பல்லாயிரக்கணக்கான சின்னஞ்சிறு கண்ணாடி இழைகளில் எதிரொளித்து கிறிஸ்துமஸ் ம ...

  • நேராது என்று சொல்வோர் உண்டு. Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது." ...

  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்க ...

  • வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. ...

  • 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...

  • “அகரமுதல் னகரவிறுவாயாகிய முப்பதும், சார்ந்து வரன் மரபினவாகிய மூன்றும் என்னும் முப்பத்து மூன்று எழுத்துக்களைத் தொழிற்படுத்துதலினாலே, இயற்றமிழானது ப ...

  • சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கே ...

  • உண்மையில், அவ்வளவும் கனவுதானா? கனவு என்றால் ஒரேநாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மைபோல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா? ...

  • தேவியின் இந்த அழகிய கேள்விக்கு விளக்கமாக அற்புதமான ராம ஹ்ருதய ரகசியத்தைப் பரமசிவன் பார்வதிக்கு விளக்குகிறார். ...

  • காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே. அதனால், இந்த உலகத்தில் கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படவே தேவையில்லை. ...

  • யாரிடத்தில் அந்த மின்காந்த அலைகள் அதிகமாக இருக்கின்றனவோ அவர்கள் அதைவிட குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது ...

  • ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...

  • மலைச்சாமி சுவையான சாப்பாடு தயார் செய்தான். பிறகு, சற்று நேரம் தூங்கலாம் என்று படுத்துக் கொண்டான்.அப்பொழுது திடீரென்று குடிசைக் கதவு தட்டப்பட்டது. ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • அழகனின் மனம் இதைக் கேட்டதும் புண்பட்டது. அதற்குள் ரிசல்ட் போர்டைக் கொண்டு வந்து பள்ளியின் முன்னே ஒரு மரத்தில் சாய்த்து வைத்தார்கள். ...

  • எங்கம்மா உன் கிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா என் கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் என்னான்னா எதை வேண்டாம்னு சொல்றாங்களோ அதைச் ச ...

  • நல்லது செய்வது என்பதைக் காசு பணத்தால் செய்ய வேண்டும் என்பதில்லை. வாய்ச்சொல்லாகவும் அருளலாம். வார்த்தையின் மகிமை பற்றிச் சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவா ...

  • “புதுமையான முறையில் கவிதைப் பிரச்சாரம் செய்கிறீர்கள். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது உண்மைதான். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கிற பலன் கிடைக்குமென்று நம்பு ...

பிற படைப்புகள்

  • புத்தனெனும் ஒரு முனிவன்போதித்தான் அற வாழ்வை;இத்தருணம் நம்மிடையேஎழுந்தருளி இப் புனிதன்சத்தியச்செங் கோல் ஏந்திசமராடும் சோதரரின்சித்தத்துள் சிநேகத்தைச்சேர்த்திடவே சென் றுள்ளார்

  • அட, இரு சாமி! என்னா சேந்திருக்குதுன்னு பாத்துக்கினு வந்து சொல்றேன். தெய்யக்கார சாமி, ஒரு கணக்கு போட்டுக்கவேன்! அஞ்சு பைசா சல்லி ஒரு மூணு. மூணு பைசாவிலே ஒரு நாலு, ரெண்டையும் சேத்துக்க. அப்ப...

  • உன் பிஞ்சுக்கரங்களால் என்கன்னத்தில் கைவைத்துஅழாதே அப்பா"என்றாய்."

  • தமிழ்ப் புத்தாண்டுக்குள் நல்ல வேலை கிடைக்கும். இது நல்ல படியாக நிறைவேற, தங்களின் நட்சத்திரம் மிருகசீர்ஷம் வரும் நாளில், முருகனை வழிபட்டு வரவும். . தங்களின் ஜாதகப்படி, தாங்கள் விரும்பும் பெ...

  • Vasundhara Das

    Original Name Vasundhara Das Colour of eyes Grey Hair colour Brown Languages known English, Tamil, Kannada, Telugu, a bit of Malayalam and Spanish. Brougt up in Bangalore Family Father is a CEO of a M...

  • இவை அத்தனையும்கதிரவன் முன் பனி போலகாணாமல் போயின...