கவிதை

கதை

அதிர்ந்து தான் போனான் சத்யன். இருந்தாலும் அவர் கேட்ட தோரணையில் அவர் மூலம் நிறைய விஷயங்கள் வெளிவரும்போல் தோன்றியது இவனுக்கு.

ஸ்பெஷல்ஸ்

அலுவலகத்துல வேலை பார்த்துட்டுருந்தப்போ (அலுவலகத்துல வேலைதான பார்க்கணும், அதைப் போய் பெருசா சொல்றதா நீங்க முணுமுணுக்கறது காதுல விழுகுது. என்னங்க செய்யறது, நான் தூங்கறதால்ல ஊருக்குள்ள பேசிக்கிறா...

கைமணம்

கைமருந்து

எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.

நகைச்சுவை

ஒவ்வொரு ஏரியாவிலேயும் நேரடியாக மக்களை அணுகி, அவர்களது ஓட்டு யாருக்கென்று கையைத் தூக்கச் சொல்லி, அதை எண்ணுவதுதான் சிறந்த முறை என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

  • சிறிய மற்றும் மேம்போக்கான, ஆறக்கூடிய வெட்டுக்காயங்களால் தோலின் மேலுச்சிப் பரப்பிலுள்ள விரல் ரேகைகளில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ...

  • சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளவும், தன்மீது உள்ள அவநம்பிக்கையை நீக்கிக் கொள்ளவும், தைரியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் ந ...

  • காற்றுத் திண்டூர்தி (hover craft) என்பது தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் செல்லும் வானூர்தி வகையாகும். இது தட்டையான அடிப்பாகத்தைக் (flat bo ...

  • நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ள ...

  • வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. ...

  • இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? ...

  • வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இற ...

  • கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மக ...

  • சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு ...

  • எப்போதும் உயர்ந்த எண்ணங்களும், உயர்ந்த செயல்களும் நடைபெறுகிற இடத்திலே தெய்வீகம் நிரப்பப்படுகிறது ...

  • நான் வாழ்க்கையிலே எதையாவது சாதிக்க வந்திருக்கிறேனா? அல்லது சும்மா இப்படியே சராசரி மனிதனாக வாழ்ந்துவிட்டு ஒரு நாள் இறந்து போக வேண்டுமா? என்பதை முதலில் நீ d ...

  • எப்படி படைத்தல், காத்தல், அழித்தல் இருக்கிறதோ, அந்த மாதிரி மறைத்தல் கூட கடவுளினுடைய இன்னொரு அனுக்ரஹம். ...

  • ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...

  • தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னரு ...

  • மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்க ...

  • என்னை யார் என்று கேட்டவனேஉன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?உன்னை நீ உணர்ந்திருந்தால்என்னை யார் எனக் கேட்டிருப்பாயா? ...

  • எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"" ...

  • பால்யூர்தீன் பையில் திணிக்கப்பட்டிருந்த விட்டலின் உடலைச் சற்றே சிரமமாய்த் தூக்கி வாய் பிளந்திருந்த டிக்கிக்குள் திணித்தார்கள். ...

பிற படைப்புகள்

  • வெண்ணெயைக் கொண்டுபோய்க் கொக்கின் தலையில் வைத்துவிட்டால் வெயிலில் உருகி வழிந்து அதன் பார்வையை மறைத்துவிடும். பின்பு பிடித்துவிடலாம்""

  • வேர்க்கடலையை நன்றாக நீரில் ஊற வைத்துக் கொண்டு மின் அம்மியில் விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்

  • ஆதவன் நடந்த பாதையின் அனல் குறையவில்லை நதியில் விழுந்து கிடக்கிறது நிலா! தன்னில் விழுந்த வெள்ளித் துண்டு நிலவை ஆயிரம் ஆயிரமாய்ச் செதுக்கிப் பார்க்கிறது நதி! *************************** தூண்டிலில் சிக்க...

  • ரிஷப ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்க கூடிய காலமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

  • சுவையான ‘சென்னா கட்லெட்டை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!