கவிதை

கதை

ஏன் இப்படிச் சிரிக்கிறான் இந்த வேணு? ஹய்யா! நான் பாவி இல்லே. வரேன் சாரோவ்! என்று உள்புறம் பார்த்தபடிக் கூவி விட்டு...ஏன் இப்படி ஓடுகிறான்? பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா என்ன?

ஸ்பெஷல்ஸ்

கல்பாரிச் சிலந்தி ஆர்க்கிட் பூக்கள் (Kalbarri spider orchid), மர்ச்சிசான் சுத்தி ஆர்க்கிட் பூக்கள் (Murchison hammer orchid) ஆகிய கொத்து மலர் வகைகள் உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கூடியவையாகும்.

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

எனக்கு வயசாகிடுச்சு, நான் குண்டாயிருக்கேன், என்னுடைய முகத்துல சுருக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் என்னைப் பாராட்டி நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

  • இழுது மீன் மிகவும் சிறியதாக இருக்குமானால், அவ்வளவு அபாயமானதாக இருப்பதில்லை. இருப்பினும், பெரிய அளவிலான இழுது மீன் ஒன்று உங்களைத் தழுவினால், உங ...

  • பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு ...

  • நேராது என்று சொல்வோர் உண்டு. Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது." ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

  • இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டார். ...

  • ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறதுஉண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு ...

  • கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...

  • இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச ...

  • கொம்பிரண்டின் உதவியால்குறிப்பறிந்து கொள்ளுது ...

  • குறுந்தாடியும், மந்திரியும் பேயறைந்தது போல ஆனார்கள். இருவருக்கும் பேச வார்த்தைகள் எழவில்லை. கடைசியில் பேச முடிந்தது மந்திரியால் தான். இவன் அவன் அல்ல" ...

  • சுயநல நோக்கம் இன்றிப் பணியாற்றுவதால் ஏதாவது லாபம் இருக்கிறதா? இருக்கிறது. உண்மையில் மிக அதிக அளவிலான பலன் தருவது அதுவே. ...

  • உம்.. சரித்திரப் பாடம் படிக்கிறவங்க எல்லாம் ஆயிர வருஷக் கதையை நினைவு வைச்சிருக்காங்க.. அப்போ அவங்களுக்கெல்லாம் ஆயிரம் வயசா? ஸாரி.. கொஞ்சம் அதிகப்பிரசங்கம் ...

பிற படைப்புகள்

  • புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில், காரணம் இல்லாத விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் வந்து போகும்

  • ''அவன் மேல் ஒரு வழக்கை நாம் ஜோடிக்க வேண்டி இருந்தது என்பதாலேயே அவன் தீவிரவாதி இல்லை என்று சொல்ல முடியாது. அவன் மிகவும் ஆபத்தானவன். அவனை நேரில் சந்தித்த உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லையே?''

  • உன்னில் இருந்துஉருவி எடுத்துக் கொண்ட என்னைகழுவ நினைக்கிறேன்உன் அழுக்குப் போக.

  • நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.

  • நான் படித்த சேவியர்க் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மேல் போலீஸ்காரர்கள் அராஜகம் புரிந்த போது வெகுண்டெழுந்து போராடி உயிரைவிட்ட மாணவர்த் தலைவன் லூர்து நாதன்.

  • நமது ஆதங்கம். இந்த நாட்டில், தவறு செய்பவர்கள், தவறைக் கண்டு கொள்ளாமல் விடுபவர்கள், தவறுக்குத் துணை போகிறவர்கள் யாரும் வெட்கப்படுவதில்லை! இறைவா, என் செயக் கருதி இருக்கின்றாய் எம் பாரத ந...