கவிதை

கதை

புவனா இதை இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருக்கிறாள். இன்று தேவை என்று வந்ததும் இந்த உண்மை. ஆடிப் போனேன் உள்ளுக்குள்.

ஸ்பெஷல்ஸ்

கேலிக்காக ஒருவரையொருவர் அடிக்க வர, வாய்க்காலிலும், வரப்புகளிலும் விழுந்து ஒடுவதுண்டு. இதில் 'என் முறைப் பெண்ணை அடிக்கறது யாரு'ன்னு, இல்லாத மீசையை முறுக்கும் காளைகளும் உண்டு

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

யாரங்கே! எதிரிநாட்டு மன்னன் படையெடுத்து வருகிறான். உடனே நம் யானைப் படையை தயார் செய்யுங்கள்..நம் யானைகளைத்தான் பக்கத்து நாட்டு மன்னனுக்கு outsourcing செய்து விட்டோமே! மன்னா!

  • வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...

  • சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப ...

  • பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளைத் (bacteria) தாக்கக்கூடிய சில வகைப் பூஞ்சைக்காளான்களால் (moulds) உருவாக்கப்படும் ஆற்றல் மிக்க ஒரு பொருளே பெனிசிலின் ஆகு ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

  • ”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர் ...

  • பால் போன்ற நிலவு அந்தப் பழைய கோட்டை கொத்தளங்களின் மேலே நன்றாய் விழுந்ததும் மறுபடியும் காலையில் நேர்ந்த அதிசய அநுபவம் குமாரலிங்கத்துக்கு ஏற்பட்டது. பாழடைந் ...

  • சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவ ...

  • “வேலியிலிருந்து ஆணிகளை எடுத்து விட்ட போதிலும் அவைகள் ஏற்படுத்தியுள்ள வடுக்களைப் பார். இதன் மூலம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது, உன்னுடைய கோபம் மறைந்தாலு ...

  • ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது. ...

  • எல்லாப் பற்றுக்களையும் துறப்பது கடினம்தான். அதற்கான வழிவகையைக் கர்ம யோகம் நமக்குச் சொல்லித் தருகிறது.அனைத்துப் பற்றுக்களையும் நீக்க இரண்டு வழிகள் உண்டு. ...

  • எந்தந்த நேரத்தில் எப்படி எப்படி சௌகரியப்படுகிறதோ, எப்படி செயல்படுவது நல்லதோ அப்படி செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்பது அவனுக்குத் தெரியும். அதையெல ...

  • எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"" ...

பிற படைப்புகள்

  • உங்களோட வாழ்க்கையை மாத்தினது போல மற்றவங்க வாழ்க்கையையும் மாத்துங்கன்னு நீங்க கேட்டுக்கிட்டது என்னோட ஈகோவுக்கு சுகமாத்தானிருக்கு. ஆனா அது உண்மையில்லை.

  • ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். அடிமை ஆட்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் ஏற்படும்.

  • இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் வெறும் கணிப்பொறியில் உருவான பொம்மைகள் இல்லை. எல்லாருமே மனிதர்கள் தான். இந்தக் கதாபாத்திரத்துக்கு ‘சூசூ’(zoozoo)ன்னு பேரு.

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல்லை.

  • யாருடைய ஆசியோ?உயர்ந்து கொண்டே போகிறதுவிலைவாசி

  • பெருவாயின் முள்ளியார் என்ற புலவர் 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது ஆசாரக் கோவை. இதில் நூறு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் பல நூற்றுக்கணக்கான அறிவுரைகள் உள்ளன. இவற்றில் பல இந்தக் காலத்திற்கும் பொரு...